வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சிலர் கைது, ஒன் மேன் விசாரணை கமிஷன் எல்லாம் சும்மா கண்துடைப்பு. விசாரணை கமிஷன் கூறும் நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துவிட முடியும். முதலமைச்சர் துணை முதல்வர் ஆகியோர் மீது யார் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்..?
இது ஒரு சிறந்த படிப்பினை. அரசியல் பிழைதோர் க்கு அறம் கூற்றாகும்
மக்கள் அதிகம் கூடும் சந்தை , மைதானம், பஸ் நிலையம், அனைத்து மத விழாக்கள், வழிபாடு இடங்களில் ஒருவர் தன்னை அடையாள படுத்த ஆதார் எண் போன்ற நிரந்தர அடையாளம் கேமிராவில் பதியும் வண்ணம் சட்டை முன் புறம் கட்டாயம் நிகழ்ச்சி முடியும் வரை மாட்ட வேண்டும். இதில் தேச விரோதமான நபர் பங்கு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும்.
பலியாடு. 11 பேர் இறந்தபிறகும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திய அரசாங்கமும், பிசிசிஐ, RCB நிர்வாகம், வீரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பலர் பலிக்கடாவாகி உள்ளனர். உண்மையான குற்றவாளி யார்? உண்மை தெரியவருமா அல்லது புதைக்கப்படுமா?
மந்திரிகள் யாரும் பொறுப்பேற்று பதவி விலக மாட்டார்கள். மந்திரி பதவி உடும்பு பிடி.
பலியாடு தயார்