வாசகர்கள் கருத்துகள் ( 17 )
செஞ்சுட்டா போச்சு.
,சீக்கிரம் டில்லிக்கு அஸ்தினாபுரம்நு பேரை மாத்துங்க.
சர்ச்சை செய்வதற்கென்றே உள்ள ஒரு அமைப்பு எனில் அது ஆர் எஸ் எஸ் தான்... ஒரு கட்சி எனில் அது பிஜேபி தான்... இதில் சந்தேகமே வேண்டியது இல்லை...
திராவிட முட்டுகளை விடவா??
அரபு நாடுகளில் லட்சக்கணக்கான இந்துக்கள் கடந்த 50 ஆண்டுகளாக பணிபுரிந்தாலும் அங்கு மத வேற்றுமை என்பது துளியளவும் இல்லை . ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வாழ்ந்து , ஒன்றிணைந்து போராடி, சுதந்திரம் பெற்ற இந்தியாவில் , முஸ்லிம்களை எதிரிகளாக கருதி , அவர்கள் மீது வெறுப்பை வளர்த்த வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்க சிலர் விரும்புகின்றனர் . பெயரை மாற்றினாலும் சரித்திரத்தை மாற்ற முடியாது . அன்றைய முஸ்லீம் மன்னர்களை கொடூரமானவர்களாக காட்சிப்படுத்தினாலும் , இன்றைய முஸ்லிம்கள் இந்துக்களை உளமார நேசிக்கும் , மத நல்லிணக்கத்தை தான் விரும்புகிறார்கள் .
என்னது , முஸ்லிம் மன்னர்களை கொடூரமானவர்களா காட்டுறாங்களா? கொடூரமாக மேல்கோட்டை மக்களை கொண்ணு குவிச்ச திப்பு சுல்தானுக்கு , இங்கே திப்பு ஜெயந்தி கொண்டாடுறாங்க, சும்மா அடிச்சு விடாதீங்க, கொஞ்சமாவது மனசாட்சியுடன் எழுதுங்க.
முகலாயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் GDP 26 % ஆக இருந்தது . அதற்கு காரணம் மக்களிடேயே இருந்த மத ஒற்றுமையால் மிக்க மகிழ்ச்சியுடன் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவின் உற்பத்தியை உலகில் 28 % ஆக உயர்த்தி காட்டினார்கள் . ECONOMY OF INDIA IN MUGAL PERIOD என்ற தலைப்பில் GOOGUL உள் சென்று பார்த்தல் உண்மை விளங்கும் .
முகலாய மன்னர் பாபருக்குப்பின் அவர் வழிதோன்றல்கள் அனைவரும் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியா குடிமகனாக வாழ்ந்து , இங்கிருந்து எந்த செல்வத்தையும் பிரிட்டிஸ்காரனை போல் திருடி செல்லாமல் , நாட்டை வளமாக்கி , இங்கேயே இறந்தும் போனார்கள் . என்ன தான் முஸ்லீம் மன்னர்கள் இஸ்லாத்தை வாளால் பரப்பினார்கள் என்று கதை விட்டாலும் , அவர்கள் ஆட்சி காலத்தில் 90 % மக்கள் இந்துக்களாக தான் வாழ்ந்தார்கள் . அன்றைய ஹிந்துக்களில் சிலர் இஸ்லாத்திற்கு மதம் மாறினார்கள் என்பது உண்மை . அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து தான் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு என்றார்கள். அன்றைய இந்து முப்பாட்டனின் வழிவந்தவர்கள் தான் இன்றைய இந்தியாவின் 18 % முஸ்லிம்கள் . இவர்கள் அந்நிய நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறிய வந்தேறிகள் அல்ல .
இந்தக் காமெடியெல்லாம் எதுக்கு ???? துணிவிருந்தால் பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்களேன் .........
வருது தம்பி - ஓடிறாதீங்க
ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்
சூராதி சூரர்களாலேயே முடியலை
அது என்ன சர்ச்சை? அப்படி சர்ச்சை பண்ணியவர் யார்? நினைச்சபடி கருணாநிதி பெயர் வைக்கலாம், அண்ணா பெயர் வைக்கலாம், கண்ட கழுதைங்க பேரெல்லாம் வைக்கலாம் ஆனால் முந்தைய பெயரை வைத்தால் சர்ச்சை. நல்லா விளங்குவீங்கடா
ரொம்ப சரியாக சொன்னீர்கள்
Before Hyderabad, what was the name of the place? Bhagya Nagar