வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அதிக கட்டணம் கேட்டல் பரவாயில்லை பயனிரிடம் அடாவடி செய்கிறார்கள், அதுவும் இப்போது மத ரீதியில் பாகுபாடு செய்கிறார்கள்.
ரேபைட்டோ வில் புக் செய்து தொடர்பு கிடைத்தவுடன் டிரைவர்கள் அதை கான்செல் செய்ய சொல்லி கூகுளை மேப் வாங்கிக்கொண்டு டெலிவரி செய்கிறார்கள்
ஒலா ஊர் ராபிடோ இந்த நிறுவனங்கள் இரட்டிப்பு கட்டணம் வசூலிப்பது மட்டுமின்றி டிரைவர்களுக்கு டிப்ஸ் 10, ,20, 50 சேர்ந்ததாக வற்புறுத்துகின்றன. இவற்றைத் தடை செய்வதே நலம். நம் பணம் நம் தாட்டிலேயே இருக்கும்.
எது மாறினாலும் ஆட்டோ டாக்ஸி டிரைவர்களின் அடாவடி மட்டும் மாறாது
பாரத் டாக்சி கூட்டுறவு. நாட்டுயர்வு. நாடு முழுவதும் அமுல்படுத்த வேண்டும். வங்கி குறைந்த வட்டி கடன் போன்ற உதவிகள் தேவை. கட்சிகள் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும். சேவை நன்கு இருந்தால் மக்களே இஷ்டப்பட்டு கொடுங்கள். கூட்டுறவு சிறு பணிமனை, பெட்ரோல் பங்க் தொடங்க முயற்சி செய்யுங்கள். மொத்த டாக்சி விவரம் , ஓட்டுநர் அடையாளம் எப்போதும் ஆன்லைன் மூலம் வெளியிடுங்கள்.
எந்த அமைப்பும் தொடர்ந்து இயங்க லாபம் அவசியம் அரசு அமைப்பா இருந்தால் கூட குறைந்த கமிஷன் பெற்று செயல்பாட்டால் தான் தொடர்ந்து இயங்கும் இல்லாவிட்டால் மக்கள் வரிப்பனம்தான் செலவாகும் அடுத்து இனிமேலாவது மீட்டருக்கு மேல கேட்காம இருப்பாங்களா அதை உறுதி படுத்த வேண்டும்
விரைவில் நாட்டின் எல்லா நகரங்களிலும் இந்த செயலி நடைமுறைக்கு வர வேண்டும் கோவையில் ரேபிடோ, ஊபர், ஓலா என எந்த செயலிகள் மூலம் ஆட்டோவை புக் செய்தாலும் எழவெடுத்த திருட்டு நாயிகள் செயலியில் காட்டும் தொகையிலிருந்து ₹30 முதல் ₹50 வரை கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று அடாவடித்தனம் செய்கிறானுகள் இதே 5 மாதத்திற்கு முன்பு நான் திருவனந்தபுரம் சென்றிருந்த போது அதே ரேபிடோ செயலியில் ஆட்டோ புக் செய்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கினேன் ₹54 காட்டியது ஆட்டோ டிரைவர் அதிகமாக கேட்பார் என நினைத்தேன் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன் ₹54 என்றார் ஆச்சர்யத்தில் எனக்கு தலை சுற்றியது தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இதுதான் வித்தியாசம்
நான் திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறேன். இங்கேயும் ஆட்டோ டிரைவர் கட்டணம் எவ்வளவோ அதை ஏற்பதில்லை. தமிழ்நாடு தான் திருட்டு ஆட்டோ டிரைவர்களுக்கு வழிகாட்டி.