வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பிஹாரை ஒரு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்னோடி மாநிலமாக ஆக்க ஒரு அருமையான வாய்ப்பு .இதை ஆளப்போகும் கட்சி எதுவாக இருந்தாலும் தவற விடக்கூடாது .முதலாவதாக செய்யவேண்டியது ஜாதிவேறுபாடிகளை களைந்து ,மக்கள் அனைவரும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை உறுதிப்படுத்திட வேண்டும் .மக்களிடையே வடமாநிலங்களில் குறிப்பாக பிஹாரில் இந்த வேறுபாடுகள் அதிகம் .காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கற்றுக்கொடுத்தது யாருங்க .என்பதை அறிந்து மக்கள் கூடிஇணைந்து வாழ வழிவகுத்திடவேண்டும் .
ராகுலுக்கு நன்றி .
பா.ஜ வும் அப்படி தான் யோசிக்கும்.
101-101 என்று சரி சமமாக தொகுதி பங்கீடு செய்யாமல், 121-81 என்று செய்திருக்க வேண்டுமோ என்று நிதிஷ் யோசிக்க வாய்ப்பிருக்கிறது.
ஹா ஹா ஹா... நிச்சயமாக யோசிப்பார். எல்லோருக்கும் தோன்றுவதுதானே
நீ என்ன வேணா சொல்லு. வட நாட்டு அரசியல் வேறு. தமிழக அரசியல் வேறு. பாஜாகாவை கால் ஊன்ற விட மாட்டோம் தமழகத்தில் அது நிச்சயம்
நீ என்ன தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியா .
காலையும் வைக்க வேண்டாம். கையையும் வைக்க வேண்டாம். ஆனால் டெல்லியிருந்து கண்பார்வையிலேயே அகில இந்தியாவையையும் ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பெற்றுள்ளதே. அதுவல்லவா உணமையான பலம்.
ஒரு திராவிட கொத்தடிமை
அடிமை