வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நிதிஷ் அவர்கள் நீண்டகால ஒரு நல்ல அரசியல்வாதி .GOOD .நன்றி ,நன்றி
இனிமேல் பீகார் என்று எதற்கும் சொல்லமுடியாது ஏனெனில் அந்த மக்கள் திருந்தி விட்டனர் அந்த இடத்திற்கு தமிழ் நாடு வந்து விட்டது கொலை கொள்ளை வழிப்பறி கற்பழிப்பு ஊழல் போதையில் என்று அனைத்திலும் தமிழ் நாடு முதலிடம்.
தமிழர்களை விட, திராவிடர்களை விட நன்கு சிந்தித்து வாக்களிப்பவர்களா பீகாரிகள் ???? மக்கள் காங்கிரஸையோ, ஆர் ஜெ டி யையோ நம்பலை ....... முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வென்றுள்ளது ......
தமிழகத்திலும் பெண்கள் ஓட்டுகளை வைத்தே குறி வைத்து திமுக திராவிட மாடல் காய் நகர்த்தி கொண்டு உள்ளது. இலவசங்கள் எவ்வளவு கொடுத்தாலும் மதுவிலக்கு இணையாகது என்பதை பீகார் வாக்காளர்கள் நிரூபித்து உள்ளார்கள்.
பிகாரில் நிதிஷ் முழு மது விலக்கு செய்ததால் மக்களை சிந்திக்க வைத்துள்ளார். ஆனால் தமிழகத்திலே திராவிட மாடல் டாஸ்மாக் அடிமைகளை உருவாக்கி கொள்ளை அடிக்கிறது. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...இந்த தமிழ் நாட்டிலே?
ஒரிசா முதல்வரை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார்கள். சிறந்த முதல்வரான நிதிஷ் குமார் அவரையே விலாசம் தெரியாமல் செய்து விடுவார்கள்
எளிமையான தன்னலமற்ற முதல்வர். அடித்தட்டு மக்களின் இன்னல்களை புரிந்தவர்.
சத்தியம் வெல்லும்.
சரியான விதி எழுதிய பீகார் மக்களுக்கு நன்றி
மாட்டு தீவனம் மீண்டும் வந்து விடக்கூடாது என்ற வேண்டுதல் நிறைவேறியது... இந்தியாவில் படிப்பறிவில் பீகார் தான் கடைசி என்று சொல்வார்கள். ஆனால் நல்லது கெட்டது அறிந்து ஓட்டளித்துள்ளார்கள். இன்டி கூட்டு களவாணிகள் சொன்ன இலவசங்களுக்கு மயங்காமல் சிந்தித்து வாக்களித்த பீகார் மக்களுக்கு இதய பூர்வமான பாராட்டுக்கள்.