வாசகர்கள் கருத்துகள் ( 31 )
வங்காளம், ஜார்கண்ட், பீகார் எல்லை போன்ற பகுதிகளின் உதாரணமாக மக்கள் தொகை 100 பேர் என்றால், 125 ஆதார் கார்டுகள் உள்ளது. இதை வைத்து இருப்பவன் எல்லாம் நேபாள எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானிகள், பங்களாதேஷிகள், ரோஹினியாக்கள். இது உச்சத்திற்கு தெரியும் என்பதை பல கேஸ்களில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் பீகார் எல்லை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்று உள்ளது. இது எல்லை பாதுகாப்பு பகுதி. இரு நாடுகளுக்கும் சொந்தம் அல்ல. இந்த பகுதியில் பாகிஸ்தானிகள், பங்களாதேஷிகள், ரோஹினியாக்கள் பல ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த லக்ஷணத்தில்
ஒருவரிடம் ஆதார் அட்டை இருந்தால், அதை சரிபார்த்து வாக்காளர் பட்டியலில் அவரை சேர்ப்பதில் தேர்தல் கமிஷனுக்கு என்ன பிரச்னை?அதே சமயம், ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும் நாங்கள் இந்த உத்தரவில் தெளிவு படுத்துகிறோம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள். வலது பக்கம் திரும்பக்கூடாது என்று சொன்னால் அப்போ இடது பக்கம் திரும்பி பின் இடது பக்கம் திரும்புவது ஒன்றும் தவறில்லை என்று சொல்லும் நீதிபதிகளே ஒன்று ஆதார் அட்டை இதற்கு, இதற்கு மட்டும் தான் என்று சொல்லவும்.
ஐயா ஓவியரே, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி போலவே பீஹாரிலும் பிஜேபி கூட்டணி 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போவது உறுதி.
அப்போ ரிசல்ட் இப்போவே தெரிந்து விட்டது பிஜேபி க்கு ஆப்பு தான்
ஆதார் குடியுரிமையை நிரூபிக்காது என்று சொன்ன இதே நீதிமன்றம் இப்போது ஆதாரை ஏற்க வலியுறுத்துகிறது. போலி ஆதார நிறைய உலா வருகின்றன என்பது தெரியாதா.
இனிமேலாவது பிறந்த சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும். அதுவும் டிஜிட்டலில் கொண்டு வர வேண்டும்.. அப்படி இருந்தால் மட்டுமே பங்களாதேஷ் பாகிஸ்தான்கள் வோட்டு போட முடியாது. ஓசி ரேஷன் வாங்க முடியாது. கல்வி உதவி தொகை வாங்க முடியாது.
ஆமா ...... ரோஹிங்கியா, பங்களாதேசிக்கிட்டே ஆதார் இருந்தா அதையும் ஏத்துக்கிட்டு ஓட்டுப்போட அனுமதிக்கணும் ...... உச்சம் சொல்வது இதைத்தான் ......
ரோஹிங்கியா, பங்களாதேசி எல்லோரையும் நீக்கி விட்டு மறுதேர்தல் வைக்கலாமா
ஆர் எஸ் எஸ் காரனுக்கு பொறந்த நீ முதல்ல உன் உண்மையானா பேர மாத்து இல்லைன்னா உன் பொறப்புக்கு அது அசிங்கம் ...
ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்தது அடவடியானது. PAN அட்டை, வங்கிக் கணக்கு, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்துக்கும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால் தேர்தலில் வாக்களிக்க அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது, தன்னிச்சையான அமைப்பு என்று காட்டுவதற்கான முனைப்பு. ஆனால் நாட்டில் உள்ள அனைத்தும் அரசியல் சட்டத்துக்குக் கட்டுப்பட்டது என்பதை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக அறிவிப்பு செய்தது அடாவடி, அநியாயம். உச்ச நீதிமன்றம் தலையீடு செய்யாவிட்டால், தான் செய்வதுதான் சரி என்று தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் நினைத்து செயல்படுவார்கள். மக்களாட்சி மாண்பு குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடும். ஏதோ நீதி மன்றங்கள் சில சமயங்களில் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால்.. மக்களாட்சி மாண்புகள் காக்கப்படுகிறது. இல்லாவிட்டால்... அதிகார்கள் தங்கள் வைத்ததுதான் சட்டம் என்பது போல தன்னிச்சையாகத் செயல்படுவார்கள்.
நன்றாகப்படித்து விட்டு கருத்திடுங்கள் .ஆதார் குடியுரிமைக்கான சான்று அல்ல.ஆதாரின் நம்பகத்தன்மையை சரிபார்க்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டு. காங்கிரசும் மம்தாவும் கோடிக்கணக்கான வங்கதேசிகளையும் ரொஹிங்கியாக்களையும் கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் அனுமதித்துவிட்டு அவர்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றையும் வாங்கிக்கொடுத்துள்ளது. எல்லாம் வாக்கு வங்கி செய்யும் குறளி வித்தை.
குழந்தாய், ஆதார் அட்டை இந்தியாவில் மறைமுகமாக குடி பெயர்ந்த எல்லா பங்களாதேஷிகளிடம் மம்தா பானெர்ஜி கொடுக்கவைத்துள்ளார் எல்லா எம்பி எம் எல் ஏக்கள் மூலமாக. ஆனால் அதனுடன் கூட பான் கார்டு டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட் எலெக்ஷன் ஐடி அவர் கொடுக்க வைக்க முடியவில்லை. ஆகவே தான் இந்த கண்டிஷன்
200 உபி சோம்பு ரொம்ப தூக்காத
இந்த வந்திட்டாருல்ல ஆதார் அட்டையே மாநில அரசு மம்தா போன்ற அரசுகள் ஊடுருவல் காரர்களுக்கு கொடுத்திருக்கிறது குடியுரிமை ஆதாரம் இல்லை பின் எப்படி வாக்குப்போட அந்நியன் அனுமதிக்கப்படுகிறான்
மேற்கு வங்கத்தில் ஓட்டு திருட்டு ஜனதா எப்படி இத்தனை சீட் ஜெயித்தது வங்காளதேசத்தினர் ஒட்டு போட்டுத்தானா ?????
2009 முதல் ஆதார் வந்து 16 ஆண்டுகள். வாக்கு போட 18 வயது பூர்த்தி செய்ய வேண்டும். 2028ல் தான் ஆதார் அடிப்படையில் 18 ஆண்டுகள் பூர்த்தி ஆகும். பார் கவுன்சில் ஜின்னா அதிகரித்து விட்டது.