வாசகர்கள் கருத்துகள் ( 37 )
ஜி, காயம் ஆற 12 வருடம் ஆகியும் முடியலையா? உங்க GST வரி காயம் மாறவே மாறாது, தேர்தல் வருது இன்னும் தேடிப்பாருங்க காயங்கள் இருக்கும், அள்ளி வீசுங்க.
கதைகளை படிக்க மிகவும் சுவாரசியமா இருக்கு
12 ஆண்டுகள் கடந்து விட்டது. பிஜேபி இன்னும் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல. பிரதமரை எல்லோரும் மதிக்கிறார்கள் . ஆனால் இன்னும் காங்கிரெஸ்ஸை குறை சொல்லுவது ஏற்றுக் கொள்ள முடியாது
ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறை.
Poi- Hind puram
கன்கிராட்ஸ். பிரான்ஸ் அதிபர் மாதிரி சாராய யாவாரி சிறை செல்வார்ங்குறதை சூசகமா சொல்லிப்புட்டீக. திரும்பவும் உங்களுக்கு கன்கிராட்ஸ்..
கொள்ளையா ?? இன்னும் 5 வருடங்கள் - நீடித்து இருந்தால் - இவர்கள் பாரதத்தையே சீனாவுக்கு அடகு வைத்திருப்பார்கள்.
அப்போ நீங்க ஒன்னும் செய்யல...?
கருநாடகம் வந்து பாரு , இவங்க டிசைன் என்னவென்று புரியும் , காரி துப்புகிறார்கள் ஆண்கள் இந்த டாங்கிறஸ் மீது
12 வருடங்களாக கேட்டு கேட்டு புளித்துப் போய் விட்டது! புதிதாக ஏதாவது காரணம் சொல்லுங்கள் அய்யா!
உண்மை அல்லாததை மட்டுமே கூறி ஆட்சிக்கு வந்து நோ யூஸ் , செத்த பாம்பு அல்ல இல்லாத ஒன்றை பாம்பு என்று சொல்லி அதை அடித்தது போல பாவனை செய்து இத்தனை வருடங்கள் வடைகள் சுட்டு வைத்து விட்டார்கள் விற்றார்கள் . அடுத்த சான்ஸ் யாருக்கோ ?
அடுத்து சான்ஸ் படிக்கும் வாய்ப்பிருந்தும் படிக்காமல் வாய்ப்பு கொடுக்கலாமா ?
நீங்கள் குறைகூறும் காங்கிரஸ் தான் லாலுபிரசாத் யாதவை சிறையில் தள்ளியது. சக்கன் புஜ்பல் ஐ சிறையில் தள்ளியது. தமிழ்நாட்டின் எ1 குற்றவாளி என அண்ணாமலை சொன்னவரையும் சிறையில் தள்ளியது காங்கிரஸ். உங்கள் ஆட்சியில் யாரவது ஒரு பெரும் அரசியல்வாதி சிறை சென்றதுண்டா ? இதல்லவா விஞ்சான ஊழல்
கஜ்ரிவாலு உள்ளே அனுப்பியது கான்+கிராஸ்தான். எனக்கு சந்தேகமேயில்ல. அன்னை சோனியா பப்பு ராவுலு சகோ-தெரி பிரியங்கா வாத்ரா உழைக்காமல் 5000 கோடிக்கு சொத்து சேர்த்த கார்கே மத்த எல்லாரும் காணாம போய்ட்டாங்க இவிங்க தான் யோகி கிட்ட மிரட்டி மது பான ஊழல் கஜிரி வாலுவை உள்ளே வச்சாங்க. கஜினி ரொம்ப நல்ல மனுஷன் பாவம். நல்லதை பேசி கெட்டதை செஞ்சுட்டாரு. இல்லாங்காட்டி அவுரு பிரதமராக ஆகி இருக்கோணும்.
ஹிமந்தா பிஸ்வா சர்மா - ஊழல் குற்றாவளி என அமித்ஷா 2014இல் கூறினார். அவர் இன்று பிஜேபி CM .அஜித் பவார் சிறையில் மாவாட்டப்போகிறார்னு மோடி 5 ஆண்டிகளுக்கு முன் சொன்னார். இன்று அவர் உங்கள் தயவில் கட்சியை உடைத்து துணைமுதல்வர். இவர்களையெல்லாம் உள்ளே போட புதுசா சட்டம் வேண்டாம்.கொஞ்சம் அரசியல் பேராசை இல்லாத நேர்மை வேணும். அதுதான் சுத்தமா கிடையாதே உங்க கிட்ட.