வாசகர்கள் கருத்துகள் ( 14 )
டில்லி முதல்வரின் அதிகாரத்தை எல்லாம் பறித்து துணை நிலை ஆளுநர் அவர்களுக்கு கொடுத்து விட்டு ஆம் ஆத்மி கட்சியை குறை சொல்வது என்ன நியாயம். உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல், உச்சநீதிமன்றம் விடுப்பில் சென்ற மறுநாளே ஒரு ????????? யை வெளியிட்டு, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் Bill யை பாஸ் செய்தது இங்கு கருத்து தெரிவிக்கும் எத்துணை நபர்களுக்கு தெரியும்?
Why blame BJP if Aap is unfit to rule.
??????
யமுனையாற்றை சுத்தம் பண்ண முடிந்தாலும் முடியும் ஆனால் பாஜகவினரை சுத்தம் பண்ண முடியாது. நதிகள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது. யமுனையின் அவ்வளவு சுத்தமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நதியை சுத்தம் பண்ண மாநில அரசிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை.
உண்மை. எப்படியாவது ஆம்ஆத்மி கட்சியை காலி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாடகம் எல்லாம்.
ஆச்சாரம் -ஆச்சாரம் என்று சொல்லி, காலில் பூஜை பொருட்கள் படக்கூடாது என்று நதியிலே கொட்டுவார்களாம் .பின்னர் அதை சுத்தம் செய்ய சொல்வார்களாம் .எப்படி ஆகம நாடு?
ஆமாம். பல மூட நம்பிக்கைகள்தான் பல சுற்றுபுற சூழ்நிலைகளை பாழாக்குகின்றன. என்று ஒழியும் இந்த மூட நம்பிக்கைகள்.
Converted population increasing difficult for hindus. Put Hinduism first.
ஏற்கனவே கங்கையை சுத்தம் செய்வதாக வாக்குறுதி அளித்து பின்னர் எதுவும் செய்யாமல் நிதியை ஏப்பம் விட்டது .
ஆண்டுக்கு 3000 கோடி அப்ப 30000 கோடி இதற்கு வெள்ளை அறிக்கை கேட்போமா இங்கு 4000 கோடி வெளி நாடு கடன் அதற்கே வெள்ளை அறிக்கை
இந்த ஆளு பாதி தான் முங்கினாரு ...அதுவும் ஒரு சாக்கடை போல நீர் தேங்கி நிற்கும் இடத்தில் ... அதுக்கே சீக்கா ? 10 ஆண்டுகளாக யமுனையை சுத்தப்படுத்த ஒதுக்கிய நிதி ....?
தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் , ஆயில்கள் , கெமிக்கல்கள் , - - இதோடு , 140 கோடி மனிதர்கள் வெளியேற்றும் கழிவுகள் - - ஆக , அனைத்தும் சேரும் இடங்கள்தான் - கங்கை , யமுனை , நர்மதை , பிரம்மபுத்ரா , கோதாவரி , கிருஷ்ணா , காவிரி , வைகை , தாமிரபரணி
இவனுவ பண்ற காமெடிக்கு அளவே இல்லாமல் போயிட்டு இருக்கு மை லார்ட்...
புனித நதிகளை சாக்கடை நீராக்கிய பெருமை நம்மவர்களுக்கே சேரும், அதை சுத்தம் செய்கிறோம் என்ற பல நிலைகளில் பெரும் பணக்காரர்களான கதைகள் சரித்திரத்தில் உள்ளது, தெரிந்தும் ஆறு என்ற பெயருக்கு பதிலாக சாக்கடையில் என்று போட்டிருக்கலாம், திரு பச்சையப்பா முதலியார் அன்று கூவம் நதியில் குளித்து பின்பு திருக்கோவிலுக்குச் சென்று விபூதி அணிந்து தனது அன்றாட ஏழைகளை கவனித்தார் , சுதந்திரம் பெற்றபின்பு எல்லா புனிதங்களையும் வேரோடு அழிப்பதே தற்போதைய நிலை , இது எல்லா நிலைகளிலும் , எல்லா ஊர்களுக்கும் , நாடுகளுக்கும் பொருந்தும் , வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் எஸ்.எம்.கிருஷ்ணா
20-Oct-2024