வாசகர்கள் கருத்துகள் ( 31 )
ஆம் ஆத்மி தோற்றதால் பிரயாக்ராஜில் புனித நீரில் குளிக்காவிட்டாலும் இனி புனிதராகிவிடுவார்
காங்கிரசுடன் மோதியதால் ஏற்பட்ட விளைவு ஆம் ஆத்மிக்கு.
100 க்கு ரெண்டு பேர்தான் பாஜவுக்கு அதிகள் வாக்களித்துள்ளார்கள் .
உருட்டல் மிரட்டல்களால் பெற்ற வெற்றியெல்லாம் வெற்றியாகாது
அப்போ நீங்கள் ஈரோட்டில் வெற்றி பெற்றது செல்லாதா? இது சாப்ளினுக்கு தெரியுமா?
டில்லியில் சிறுபான்மையினர் இல்லையா
நான் ஒத்துக்க மாட்டேன்.. அண்ணா சுடலை, அம்மா மம்தா, நண்பா அகிலேஷ், உண்டியல் கம்யூனிஸ்ட் எல்லாம் ஓடி வாங்க, EVM ல எந்த பட்டன் அமுக்கினாலும் தாமரைக்கு போகுது!! நாளைக்கு பாராளுமன்றத்தில் கூவுங்க !!
நன்கு கவனியுங்கள் தோற்ற மூன்று தலைகள் கெஜ்ரி. சிசோடியா, ஜெயின் சிறையில் இருந்தவர்கள். மக்கள், டில்லி வாக்காளர்கள் உப்பை தின்று சூடும், சொரணையும் கொஞ்சம் நல்ல எண்ணம் உள்ளவர்கள் போல தோன்றுகிறது மூவருக்கும் வாக்கு அளிக்காமல் மண்ணை கவ்வ வைத்துவிட்டார்கள்.
என்னே பெருந்தன்மை. இனிமேல் தான் ஊழல் கணக்கு வெளியே வரும். ஆனால் கெஜரி புத்திசாலி, பப்பு மண் குதிரைனு காட்டி விட்டார்
VADAKKAN VADAKKAN ENA KELI SEYYUM EERA VENGAAYAM OOPIS 200 ROOVAA COOLIE THALA VAIKUNDESWARAN VENUGOPAL MURUGAN THAMIZHAN THANJAI MANNAR APPAVI OVIYA VIJAYAN PONDRA KOMAALIGALUKKU AVARGAL ARIVIL 5% KOODA ILLAI.ELLAM MURASOLI UBAYAM.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான்!
200 ROOVAA COOLIE KIDAITHAAL OOPIS KUMBALUKKU KONDAATTAM.ADODA OSI QUARTER KIDAITHAAL SUPEROO SUPER.ILLAYA EERA VENGAAYAM VENUGOPAL.
அட்ல செப்பண்டி .இன்னும் நூறு ஆண்டுகளுக்கு ஊரு இரண்டு பட்டுதான் இருக்கணும். நாட்டுக்கு நல்லது நடக்கும்.
Erode திமுக வெற்றி எப்படித்தான் வேணு
ஊர் இரண்டு பட்டதால் தான்.... உங்களால் 40 க்கு 40 வெற்றி பெற முடிந்தது.... இல்லையென்றால் இங்கே உங்கள் பருப்பு வேகாது.