வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மலையின் உச்சியில் ஏறியபிறகு இறங்கித் தான் ஆகவேண்டும். பாஜகவுக்கு இனி இறங்கும் முகம்தான். ஊர் சுத்தியது தான் மிச்சம். மணிப்பூர் இந்தியாவில் இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. வெறும் வெத்து வேட்டு.
கள்ளக்குறிச்சியும் பாண்டிச்சேரியும் இந்தியாவில் இருப்பதாக நீங்கள் உறுதியாக சொன்னால் மணிப்பூர் இந்தியாவில் இருப்பது உறுதி . ஏதோ பிஜேபி ஆல் மட்டுமே இந்த விவகாரம் எழவில்லை . ஆதிகாலம் தொடங்கி நடந்துவருகிற பிரச்சனை.
நீதி நல்லவருக்கு வழங்க வேண்டும். நயவஞ்சகருக்கு வழங்கினால், பாதிப்பு மக்களுக்கும், நீதிக்கும் தான். அரசின் விசாரணை அமைப்புகள் கருத்தை ஏற்காமல், அரசியல் சாயம் பூசி, குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவ விடுகிறது வழக்கறிஞர்கள் வாதம். ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆம் ஆத்மியுடன் சேர்ந்து பங்கு போட முடியும். எதற்கு தண்டிக்க போராட வேண்டும்? பணம் கைமாறிய தடயம் போதும். வெளி வந்தவுடன் அரசியல். பல மாதம் சிறை வைத்த நீதிமன்றம் பற்றி விமர்சனம் செய்ய மாட்டார். நீதி விசாரணையில் என்ன நடக்கிறது?
ஏன் உனக்கு பாஜக வெறுப்பு. தீவிரவாதம் என்றால் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். நீங்கள் யாரேனும் வியர்வை சிந்தியதுண்டா. எல்லாம் முதலாளி.
இவ்வளவு கொள்ளையடிச்சிட்டு 200 போனுக்கு மேல ஒடச்சு எறிஞ்சி ஆதாரத்தை அழிக்க முயற்சிபன்னிட்டு ஒரு வருசத்துக்கு மேல சிறை தண்டனையை அனுபவிச்சிட்டு சும்மா ஒரு பெயில் கிடைச்சவுடனே என்ன பேச்சு பாருங்க சீக்கிரமே கேச முடிச்சு உள்ள தள்ளுங்கப்பா இல்லன்னா நம்ம ஆ ராசா கணக்கா பேச ஆரம்பிப்பான்
உன்னை வெளியில் விட்டதே தவறு பப்பூ ஒரு லட்சம் ஓவா தருவேன்னு பொய் சொல்லி ஓட்டு கேட்டும் வெற்றி பெறலையே பிராடு
பல லட்சம் கோடி அதாணி க்கு கொடுத்தவர் தீவீரவாதியா நேர்மையான தில்லி நிர்வாகம் கொடுத்த சிசோடியா தீவிரவாதியா
அதானிக்கு பல லக்சம் கோடி குடுத்தார்னு சொல்ற நீ உன்கிட்ட இருக்க evidence மொத்தம் குடு முடிஞ்சா, சிசோடியா கோர்ட்ல தண்டிக்க பட்டார்.
அப்போ INDI ஆளும் மாநிலங்களில் அடானி செய்துள்ள முதலீடுகளை வாபஸ்பெற உத்தரவிடலாமே.( ஆனா எங்க ஜெ ரட்சகர் ஏழை.தப்பே செய்யாதவரு. ரொம்ப நல்லவரு. நேர்மையானவர் கூட)
இதை விட கொடுமை இருக்க முடியுமா
wakeup from slumber.. you will never change
நீ ஒரு பக்கா பிராடு. பெரிய யோக்கியன் மாதிரி பீலா விடாதே. கவுண்ட் டவுன் பிஜேபிக்கு இல்ல. உங்க ஆம் ஆத்மீ கட்சிக்குத் தான்
பொருளாதார தீவிரவாதிகள் கொட்டம் எல்லைமீறிப்போகிறது.
டெல்லியின் ஏழு தொகுதியில் தோற்றும் இன்னும் புத்தி வரவில்லை
ஏய் பிராடு