வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கான்ஸ்டிடூஷன் கிளப் என்பது அறிவுப்பூர்வமாக அரசியலை ஆய்வுசெய்வதற்காக ஏற்பட்ட ஒரு ஸ்தாபனம். இதன் செயல் உபயோகமாக இருக்கவேண்டும் என்றால் இதற்குள் அரசியல் புகக்கூடாது. அரசியல் கடசி சார்புடையதாக இருக்கக்கூடாது. இதற்குள் நடக்கும் தேர்தல் போன்றவற்றிற்கு அரசியல் கட்ச்சிகளின் அழுத்தம் இருக்கக்கூடாது. அவரவர்கள் தன் விருப்பத்திற்கு, அறிவிற்கு ஏற்றபடி சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஒரே கட்சியை சேர்ந்த இருவர் போட்டியிட்டால் தவறில்லை. இதனால் மக்களுக்கு நேரிடையாக எந்த பயனும் கிடையாது. பாதகமும் கிடையாது.
இதுல என்ன தவறு இருவரும் ஒரே கட்சி இதில் என்ன பின்னடைவு
தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் நடந்திருந்தால் நிச்சயமாக பாஜக தான் ஜெயித்து இருக்கும்!
ஹி ஹி ஜெயித்தது என்னமோ பி சே பி தானே
இதென்ன கட்சியா?
இந்த தேர்தலால் விளையப்போகும் நன்மைகளை யாராவது சொன்னால் நல்லது
எம்பிகளாக தேர்வாகும் அனைவரும் தேசப்பற்றோ அல்லது அறிவு முதிர்ச்சியோ உடையவர்கள் என்று கணிக்கலாகாது அமித்ஷா அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் தேச நலனை முன்னிறுத்தியே இருக்கிறது இது இப்போது அத்தியாவசியமாகும் மேலும் எம்பிக்களாக இருப்பவர்கள் தனது பதவி நலனுக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்
கள்ள வோட்டு போட முடியலையா பிஜேபிக்கு
only in parliament and state elections....last attempt chandigarh mayor election.too blatant and open
உன்னைப் போன்ற திருட்டு திராவிட களவானிகள்தான் கள்ள ஓட்டு போடுவதில் எக்ஸ்பர்ட் அவர்களுக்கு அதெல்லாம் பழக்கமில்லை...
தேர்தல் ஆணையம், இண்டி கூட்டணி தலைவர்களை நேரடியாக சந்திக்க அழைப்பு விடுத்தது. அதிக பட்சமாக, 30 பேர் அடங்கிய குழு வர அனுமதி அளித்தது. ஆணையம். சந்திக்க வருகிறோம் என, காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அனுப்பினார் விரைவில் யார் யார் பங்கேற்பர் என்ற பட்டியலை அனுப்புவதாகவும் கூறினார் ஜெய்ராம் ரமேஷ். ஆனால், கடைசி வரை அந்த பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படவே இல்லை இதனால் தேர்தல் ஆணையம் -இண்டி கூட்டணி கூட்டம் நடைபெறவே இல்லை. இப்ப ஏன்டா தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு போகல
மணிப்பூர் முட்டுச்சந்து
so what do you want to say sankar
உன்ன மாதிரி தற்குறிகள்தான் பப்புவின் குறியே?
மதமாறியவனுக்கு தேசத்தை பற்றியோ தேச நலன் பற்றியோ எப்படி தெரியும்...