வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஏரி கண்மாய் குளம் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி அங்கு கட்டின குடியிருப்புகளில் மழைக் காலத்தில் வெள்ளம் வந்து மூழ்கும்போது இயற்கையின் பழிவாங்கல் என்று நாம் சொல்லுவோம். அதை ஒத்துக்கொள்ளாமல் மூடநம்பிக்கை என்பான் பகுத்தறிவு திராவிடன்.
ஓநாய்க்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல் சமூக விரோதிகள் மீதும் நடவடிக்கை எடுத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும், தீய நோக்குடன் திரியும் மனிதனைவிட காட்டு விலங்குகள் எவ்வளவோ மேல், இதுவாது கடிக்கறது , ஆனால் மனித மிருகங்கள் மனிதனை சீரழிப்பதை அன்றாடம் செய்தித்தாள்களில் பார்க்கிறோம், வந்தே மாதரம்
எந்த மிருகத்துக்கும் பழி வாங்கும் அளவுக்கு அறிவு கிடையாது என்பது தான் உண்மை.இது மூட நம்பிக்கையின் மற்றொரு உச்சம்!
மனித மிருகத்துக்கு கூடவா.. மனிதனும் ஆதியில் மிருகம்தான்...
திமுக விதிவிலக்கு .......
சாரி தங்கள் கருத்து சரியல்ல யானை பாம்பு பற்றி நன்கு விசாரித்து தெரிந்து கொள்ளவும் "யானை கல்லடக்கினது போல" என்று ஒரு பழமொழி உண்டு
இது UTTERPRADESH , இங்கு இருக்கும் திருட்டு திராவிட ஆட்கள் இதை பத்தி எழுத ஆரம்பித்து விடுவார்கள்.
அது எப்படி உங்களுக்கு ஏற்றார் போல் புதுப்புது வகையான யோசனைகள் எல்லாம் வருகிறது. கேவலம் மிக கேவலம்...... நீங்கள் எல்லாம் ஆட்சி செய்வதற்கு தகுதியற்ற ஜென்மங்கள்....
ஆமாம் , பெண்கள் கற்பை வேட்டை ஆடும் மம்தா அரசு தான் நல்ல அரசு , அட வெட்கம் கெட்டவங்களே .
நீட்டுனால சாதாரண மாணவனிடம் பணம் கொள்ளையடிக்கு முடியாதுன்னு தெரிஞ்சு எதிர்க்குக்கும் திராவிடிய ஆட்ச்சியை விடவா?
பொதுவாக காட்டு விலங்குகள் பழிக்கு பழி வாங்கும் குணாதிசயங்கள் கொண்டவையே ....அதுவும் ஓநாய்கள் கும்பலாக வருபவை ...
ஓநாயை விட மோசமான மிருகம் மனிதன் .
முற்றிலும் உண்மை
ஓநாயை விட மோசமான மிருகம் இங்கு வந்து கருத்து என்னும் பெயரில் வன்மம் கக்கும் சங்கிகள்.. மற்றும் அதுக்கு துணை போகும் நமது சங்கியும்,, இது வரும் ஆனா வராது
நீயே ஒரு மிருகத்தை விட கேடுகெட்ட மிருகம் .