வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சாணக்கியரின் உள்துறை விசாரித்துவிட்டதா ????
ஆமா எல்லாரும் உன்னை போல 200 ரூவா வூஃபீஸ் பிளஸ் ஓசி குவார்ட்டர்ன்னு கண்டுபிடிப்பு.
காலிஸ்தான் தீவிரவாதிகள், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் நம் நாட்டில் உள்ள தேசதுரோக வியாதிகள் விடுக்கும் மிரட்டல்கள்தான் இவை. அனைவரையும் கூண்டோடு ஒழிக்கவேண்டும். என்கவுண்டர்.
எல்லா பிளைட்டையும் , கிளம்பும் போதே போலீஸ் வச்சு , தெளிவா செக் பண்ணிட்டு கிளம்பனும் , அதுக்கு கொஞ்சம் காசு செலவு பண்ணனும் , பாதி தூரம் போனப்புறம் இறக்கி செக் பண்ணா ? . .
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் தான், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது.
இதற்கு எப்போது முடிவு கட்டப்படும். இது போன்று மிரட்டல் விடுப்பதால் பயணிகள் மட்டுமின்றி அவர்களின் உறவினர்களும் நிம்மதிஇழந்து தவிக்கின்றனர். யாரையோ பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு இதுபோன்று புரளி கிளப்பிவிடும் மூடர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.