வாசகர்கள் கருத்துகள் ( 25 )
சட்டம் விதியை மதிக்கவேண்டும். ராகுல் பிரியங்கா தற்போது எதிர்க்கட்சியின் தலைவர். பிரதம மந்திரி இல்லை. பிரதம மந்திரியாய் இருந்தாலும் விதியை மீறமுடியாது. விதி பொதுவானது. இது சரியாய் இருக்காது. ராகுல் போன்றோர் தவறு செய்தால் தண்டனை உயர்வாய் இருக்கவேண்டும். பொது மக்களைவிட அரசு பலன்கள் அனுபவிக்கின்றனர்.
நீங்கள் அரசியலுக்கு புதுசா இல்ல காங்கிரஸ் செய்த அட்டூழியம் தெரியாதா ?
அண்ணன் & தங்கையின் மறைமுக அஜெண்டா ஹிந்து வாக்குகளை ஒன்றுபடுத்துதல் ......
இந்த இரண்டு பேரை கண்டு ஏன் இவ்வளவு எரிச்சல் , பதட்டம் , வெறுப்பு ? 1947 TO 1990 வரை நேரு குடும்பத்தின் ஆட்சியில் இந்தியா அடைந்த மாபெரும் வளர்ச்சியின் அஸ்திவாரத்தில் இன்றைய இந்தியா முன்னேறி வருகிறது . உலக சரித்திரதில் அவர்கள் இடம் பெற்றுவிட்டார்கள் . இன்றைய விமர்சனங்கள் அனைத்தும் பொறாமை & இயலாமை .
நாட்டை குட்டிச்சுவராக்கியதுதான் நேரு குடும்ப பெருமை
இவர்கள் செல்லும் இடம் விளங்காமல் போகும்.
இப்போ உபி ரொம்ப விளங்கி இருக்கு
இந்தியா இறையாண்மையை மதிக்க தெரியாத ஜென்மங்கள்...
இவர்கள் இந்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இவர்கள் பிரச்னை உள்ள சாம்பல் பகுதிக்கு பார்வையிட செல்கிறார்கள், இவர்களை தடுக்க UP மணிலா அரசால் தடை விதிக்க முடியாது, இதை புரியாத தமிநாட்டு சில நண்பர்கள் சீமான் பாஷயில் சங்கிகள் உளறுவது சிரிப்பாக இருக்கிறது
சரி.....இங்கு புயல் பாதிக்கபட்ட இடங்களுக்கு வாருங்கள்.....வந்து உங்கள் சேவையை செய்யுங்கள்.....
இரண்டு தத்திகள் ஒண்ணா சேர்ந்துடுச்சு
தண்டனைக்கு தப்பிக்க பெயிலில் விட்டால் என்னென்ன மொள்ளமாரித்தனம் செய்ய முடியுமோ அம்புட்டும் செய்வாரு ராவுளு. ராவுல் பிரியங்கா மதக்கலவரம் செய்து அரசியல் பிழைப்பு நடத்துவதே முழுநேர வேலை .