வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திறமையான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். வழக்கை தள்ளி போடுவதற்கு என்றும் சில வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் என்ன கொள்ளை அடித்த பணம் வழக்கறிஞர்களுக்கு 90 சதவீதம் போய்விடும்.
ஒரு சிக்கலும் வராது ஏர்செல் ஐ என் எக்ஸ் மீடியா வழக்குகள் பல வருடங்களாக நிலுவையில் உள்ளன எனவே இன்னும் 25 வருடங்கள் ஆனாலும் தீர்ப்பு வராது அதற்கு இவர்களின் ஆயுள் காலம் முடிந்து விடும்
என்ன சிக்கல் வரப்போகுது , வழக்கு பதிவு செய்யவே 15 வருடம் ஆயிபோச்சு , வழக்கு முடிவுக்கு வர 25 வருஷம் ஆயிடும்
ஒன்றும் நடக்காது . தமிழ்நாட்டு அரசியல்வாதியை தண்டிக்க சட்டத்தில் இடம் கிடையாது. 2ஜி , டாஸ்மாக், KN நேரு , விஷயத்திலே இதை பார்த்து விட்டோம்.
இவர்கள் வழக்கு நடத்திக் கிழித்தார்கள். 2011 நடந்த குற்றத்திற்கு இன்னும் குற்றச்சாட்டுக் கூட பதியப் படவில்லை.. நம் நாட்டில் இப்படி வழக்கை இழுத்தடித்து குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்கு முக்கிய காரணமே இந்த நீதி மன்றங்கள் தான்..
மேலும் செய்திகள்
மருத்துவக் கருத்தரங்கு
39 minutes ago
இந்திய மருத்துவ சங்கம் கிளை நிர்வாகிகள் தேர்வு
43 minutes ago
காங்., நிர்வாகிகளுக்கு காலண்டர் வழங்கல்
44 minutes ago
பெத்தி செமினார் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
45 minutes ago
சாலை பணி துவங்கியது
46 minutes ago
சுடு களிமண் கைவினை பொருள் பயிற்சி துவக்கம்
48 minutes ago