வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நாட்டிற்கு சாபக்கேடு. திராவிட mp க்கள் அடக்க கூடிய பிசாசு .
மமதா ஏதோ பேசி விவகாரத்தை திசைதிருப்ப பார்க்கிறார்.
பலே பெண்மணி. செய்வதெல்லாம் செய்து விட்டு டிராமா வேரைய்யா? சிபிஐ இந்த பெண்மணியின் பின்புலத்தை ஆராய வேண்டும்.
துர்கா பூஜை காரணமாக அல்லவே அல்ல மம்தாவின் ஆட்டுழிய பூஜைக்காத்தான் அவரது ராஜினாமா ஏற்கபடவில்லை
பெண் டாக்டர் கொலையில் அதிக அதிகார வர்க்கம் நீதி, தர்மத்தை அவமான படுத்தி விட்டது போன்ற உணர்வு . ஜனநாயகத்தில் சர்வாதிகாரம் பண்ண முடியும் என்பதன் அடையாளம் .
திதி கூட கூட்டணியை? பங்களாதேஷ் நவமி லீக் & bnp வைத்துக்கொள்ளக்கூடும்
சிபிஐ இப்போது பேப்பர் மேய்ந்து கொண்டிருக்கிறது அசை போட்டு விட்டு 1000 பக்க ரிப்போர்ட் தாக்கல் செய்யும் அப்புறம் கதை எங்கெங்கேயோ போகும். இதுக்குள்ள மத்திய அல்லது மேற்கு வங்க தேர்தல் வரும். மோடியும் தீதியும் கூட்டணி வைத்து கொள்வார்கள் தலைமை நீதிபதி ஓய்வு பெறுவார். பெண்ணுக்கு நீதி? புடலங்காய்
you are trying to save this mamta. she will loose power anyway indi alliance will never win at Central level