வாசகர்கள் கருத்துகள் ( 27 )
எல்லையோர காவல் படை உஷாராக இருக்கும் என்று நம்புவோம். ஆடுகளை நன்றாக பரிசோதிக்க வேண்டும். உளவு பார்க்கும் கருவிகள் இருக்கலாம்.
நெருப்பு இல்லாமல் புகையாது.... பழ. விஜயகுமார்
வந்த வழியாகவே வேலியை பிறித்து பட்டபகலில் அனுப்பிவிடுங்கள். 300 ஆடுகள் மட்டுமா? இல்லை தீவிறவாதிகள் உள்வற இது வழியா? மறுமுறை வந்தால் நம் படை வீரர்களுக்கு விருந்தாக்கி போடுங்கள் அதில் எதாவது கடத்தல் இருந்ததாக கூறி...
ஆடுகளை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், மீண்டும் கொரோனா போன்ற கிருமிகள் இருக்கலாம்.
If these army are in dravidian rule control, this news wont be there. Goats before entering would have vanished.
பிரியாணிதான்.. வேறு என்ன செய்வது..
ஆடு தான் என்றாலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எதாவது கிருமிகளை ஆடு மூலம் பரவ செய்ய முடியும் எதிரிகள் விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்
சந்தேகமேயில்லை கறுப்பு ஆடுதான்?
Must be careful on analysing each incidents
சந்தேகமே வேண்டாம் எதோ வில்லங்கம் கண்டிப்பா இருக்கு..
மேலும் செய்திகள்
ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்
30-Aug-2024
இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
01-Sep-2024