வாசகர்கள் கருத்துகள் ( 68 )
I can understand comments by other politicians. the person who doesnt want to pay duty for his imported car and went to court for relief is talking about central budget. This Vijay guy also going to follow Kamal Hassan way in politics.
தமிழ் நாட்டிற்க்கு உழைக்கும் மக்கள் பல லட்சம் பேரை வடநாட்டில் இருந்து அனுப்புகிறார்கள்... இது போதாது... தமிழனுக்கு சமாதி கட்டி அரசியல் வியாதிகள் சொகுசாக வாழ......
அதுக்குள்ள தவெக விஜய் கண்டு புடிச்சூட்டாருய்யா!
இது போன்ற குற்றசாட்டை தடுக்க ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மோடி செய்ய நினைத்தாலும் அதையும் எதிர்ப்பார்கள் இந்த எதிர்க்கட்சி குண்டர்கள்
முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களை தனிதனியாகக் குறிப்பிட்டு தனிதனியாக திட்டங்களை அறிவிக்கலாம்..என்ன பிரச்சினைன்னா படிச்சு முடிக்கவே ஒரு வாரம் ஆகும். உ.பி ஸ் 40 பேரும் கேன்ட்டின்ல பஜ்ஜி வடை சாப்பிட பாதியில் தப்பித்து விடுவார்கள். தமிழ்நாட்டுக்கு 7000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை (காரியச்செவிடு?) கேட்காமல் சென்றிருப்பர்.
உள்ளூர் மத்திய மந்திரி எள் முருகன் தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்துள்ளது என்று செவிட்டில் அறைந்தாற்போல குறிப்பிட்டு ஒரு வார்த்தை சொல்ல வழியில்லாமல் போனதே ஸ்ரத்தையென்பதே யில்லாவர்களாயிருக்கிறார்களே அவர்களுக்கு மக்கள் எப்படி ஒட்டு போடுவார்களாம்? 200 ரூவா கோட்டருன்னு புலம்பும் சங்கிகள் முடிந்தால் சிந்திக்கலாம்
தனியா கவனிக்குமளவுக்கு தமிழ்நாடு ஐசியுவிலா இருக்கிறது? 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அளித்தும் தாமதமான ஒரே ஒரு எய்ம்ஸ் ஐ காரணங்காட்டி எதிர்த்து வாக்களித்த நன்றி கெட்ட ஆட்களுக்கு என்ன நன்மை செய்தும் பலனில்லை. (செருப்பு, தோல் தொழில் மேம்பாட்டுக்கு ஊக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ஒரு குறியீடுதானே?)
கடந்த ஆண்டை காட்டிலும் சுகாதாரத்துறைக்கு ரூ.1,255 கோடியும், வடகிழக்கு மாநில மேம்பாட்டிற்கு ரூ.1,894 கோடியும் சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.10,019 கோடியும், வேளாண்துறைக்கு ரூ.10,992 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.11,584 கோடியும், நகர்ப்புற மேம்பாடு திட்டத்திற்கு ரூ.18,907 கோடியும், கிராமப்புற மேம்பாடு ரூ.75,133 கோடியும், குறைக்கப்பட்டுள்ளது. அதிகமா கொறைச்சது கிராமப்புற மேம்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீட்டைத்தான் என்ன காரணம் அங்கே பண்டமில்லை கடன்கார சர்க்கார் எல்லாம் ஏப்பம் போட்டாச்சு அப்படித்தானே
ஏற்கனவே மத்திய அரசு கொடுத்த நிதியுதவிகளை திருப்பி அனுப்பியதாக காதில் விழுந்த செய்தி.அது பற்றி சொல்ல எதுவும் உண்டா.
பிஜேபி சரியாக எதிர் பிரச்சாரம் செய்யவில்லை என்பதே எய்ம்ஸ் வைத்து திமுக ஒட்டு வாங்கியது காரணம் எல்லாமே கையாலாகாத கும்பல் பிஜேபியில் யு டியூபில் பேட்டி கொடுப்பதினால் மட்டும் ஒட்டு வந்துவிடாது பிஜேபியில் கவர்ச்சியாக பேச ஒருத்தனும் இல்லை .ஆதாயத்துக்காக கட்சியில் இருப்பவனே அதிகம்
ஏம்பா தருமவானே அவன் ஒரு செங்கல்லை தூக்கி காட்டினபோதே ரோஷக்காரனா ஓராயிரம் ஆளை இறக்கி வேலையை ஆரம்பித்துக் காட்டியிருக்கணும் .இங்கே வாரிஜாலங்கள் வேலைக்காகாது இவர்களை விட வாக்காளர்கள் படு சமர்த்து என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
There are two groups of economists in the country. Supporters of Modiji are praising the budget, while those who oppose Modiji are talking against the budget. But many of the Opposition leaders have very poor economic knowledge. The budget is prepared by the panel of highly qualified economists. Those who criticize the budget must reveal the constuctive suggestions. Mere Opposition reveals the ignorance on economic knowledge
அரசியல் வியாதிகளுக்கு, தான் மட்டுமே சம்பாதிக்க/ கொள்ளை அடிக்க வேண்டும் மக்கள் அனைவரும் அவர்களுக்கு கிட்டத்தட்ட ஆடர்லியை போல இருந்திட வேண்டும் என்ற ஒரே ஆசை. கொள்ளையடிக்க வழி குறைந்து விட்டால், லபோ லபோ என்று குதிப்பார்கள். எனக்குத் தெரிந்து, எனது வாழ்நாளில் இப்பொழுது தான் சம்பள பணியாளர்களுக்கு நல்ல ஒரு பட்ஜெட் வந்துள்ளது.
பட்ஜேட் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் கருத்து சொல்லுகிறார்கள்.
வருமான வரி வரம்பை உயர்த்தியது பலருக்கு நல்லது. சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம். மற்றப்படி சிறப்பான பட்ஜெட் என்றுதான் சொல்ல முடியும். தீம்க்கா பல கட்சிகளை விலைக்கு வாங்கி அவர்களை வேட்டைக்கு அழைத்துவந்து உருட்ட வைக்கிறது. சொந்தக்கட்சியினர்களை வைத்து உருட்டுமளவுக்கு தீமக்காவில் ஒற்றுமை பல்லை இளித்து விட்டது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.