வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாம் பலவழிகளில் பாதுகாக்கபடுகிறோம் நமது ராணுவ வீரர்கலால். அவர்களுக்கு நன்றியோடு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்,நன்றி jaihind
இந்திய நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின் ராணுவ வீரர்களுக்கும் ராணுவத்திற்கும் மிகவும் தைரியமும் பொறுப்புணர்ச்சியும் வளர்ந்துள்ளது. இதை பஞ்சாப் மக்கள் புரிந்து கொண்டு மோடியை மோடி அரசாங்கத்தை ஆதரவளிக்க வேண்டும் ஊழல் புரிந்த ஆம் ஆத்மி கட்சியையும் காங்கிரஸையும் புறக்கணித்து மோடி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இப்பொழுது ராணுவ வீரர்கள் தன் உயிரை துச்சமாக மதித்து மக்களை காப்பாற்றுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. ராணுவ வீரர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
நேரு தான் காரணம். அவுருதான் கட்டினாரு. முடிஞ்சுது பிரச்சனை.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தானே இந்த மாதிரி வேலை செய்ய வேண்டும் ?
Our real hero's and Jai hind
JAIHIND