வாசகர்கள் கருத்துகள் ( 25 )
சோதனை செய்தது சரியே
சோதனை செய்தாலும் தவறு. சொத்தை செய்யாமல் விட்டாலும் தவறு. என்னங்கடா உங்கள் சட்டம்
அவர்களுக்கு இதெல்லாம் ஒரு இடைஞ்சல் அது அவர்களின் தலையெழுத்து அதற்கு நாடு நடுத்தர இந்து மக்கள் பாதிக்கிறார்கள் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
Fantastic
குண்டு வெடித்தால் போலீஸ் மற்றும் உளவுத்துறை மேல் பழி .. செக் பண்ணினால் சஸ்பெண்ட் ...
புர்கா அணிந்தவர்கள் கட்டாயமாக சோதனை செய்யப்பட வேண்டும். எதையும் மறைப்பதற்கும் ஆள் மாறாட்டம் செய்வதற்கும் வாய்ப்பை அளிப்பது புர்கா.அவர்களை விட்டுவிட்டு மற்றவர்களை சோதனை செய்வது ஒருதலைபட்சமானது ஆகும்
புர்கா அணிந்தால் சோதனைக்கு அப்பார்பட்டவர்கள் ஆனால் மற்றவர்கள் சோதனைக்கு கட்டுப்பட்டவர்கள் என்றால் இது ஒரு பட்டசமான துன்புறுத்தல் தான்.
இருக்கற கொஞ்ச நெஞ்ச நல்லா போலீஸ்யம் இப்படி சஸ்பென்ஷன் கொடுத்து அனுப்புறானுங்க...நல்லா இருக்குடா உங்க சட்டம்
சரிபார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது - புர்கா அணிந்து ஒரு தீவிரவாதி வந்தால் அனுமதிக்கலாமா சார்
இது இந்தியா தானா? இல்லே வேறு ஏதாவது இஸ்லாமிய நாட்டுல நாம இருக்கோமா ?