வாசகர்கள் கருத்துகள் ( 25 )
பாக்கிஸ்தான் ஹிந்துக்களுக்கு கொடுக்கீறீகளே நமது அண்டை தேசமான இலங்கை உள்ள ஈழ தமிழர்களுக்கு ஏதாவது செய்யலாமே/ அது எல்லாம் கண்ணனுக்கு தெரியாது இப்போது குடியுரிமை பெற்றவர்கள் பக்கத்து மாநிலமான கட்ச் அதுவும் குஜராத்தி மொழி பேசுவார்களா இருப்பார்கள் அதுதான் இந்த கரிசனை
இலங்கைல கொடுமை நடக்குதுன்னு காசு பாத்த உன்ற தொளபதி அவங்களுக்கு மொதல்ல என்ன செஞ்சாரு?
மோடியின் காரண்டி
இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று புலம்புவது யார்? இலங்கையில் தமிழர்களைக் கொன்றொழிக்க உதவிய திராவிட மாடல் கட்சியின் அடிமைகள் புரியல? பிரபாகரனின் தாய் சென்னையில் மருத்துவ உதவி பெறுவதை எந்த கட்சியின் அரசு தடுத்ததோ, அதே கட்சியின் அடிமைகள்
எதுக்கு சையது, ஹிந்துக்கள் சங்காத்தமே வேண்டாம் என்றுதானே மத அடிப்படையில் தனி நாடு வாங்கிக்கொண்டு சென்றீர்கள் அப்புறம் பிழைக்க வக்கு இல்லை என்றால் கேவலமாக இல்லையா? இங்கு வந்தால் மட்டும் உழைத்தா பிழைக்கப்போகிறீர்கள்? குண்டு வைத்தல், தங்கம் கடத்தல் போதை கடத்தல்தான் உங்கள் தொழில் இந்த கேவலத்துக்கு பாகிஸ்தானிலேயே இருங்கள்
தேர்தல் ஆணையம் தோல்வி அடைத்து பல வருடங்கள் ஆகிறது
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல்கள் தேர்தல் நன்னடத்தை விதி மீறலில் வராதா பாஜக தேர்தல் ஆணையம் இது குறித்து வாய் திறக்காதா
மொழியின் அடிப்படையில் பாரபட்சம் என்பதற்காக இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை அளித்தால் வங்கதேசத்திலுள்ள உருது பேசும் மைனாரிட்டி மக்களும் இங்கு குடியுரிமை கேட்பார்கள்.
இதே அளவு கோலை வைத்து இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் குடியுரிமை கேட்பது அர்த்தமற்றது. இங்கு பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கேட்பவர்களுக்கு இலங்கையில் பிற்பட்டுள்ள சிங்களவருக்கு ஒதுக்கீடு கொடுப்பதை எதிர்க்க எவ்விதத் தகுதியும் கிடையாது. சிங்கள மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கியிருப்பதால் அவர்களுக்கு சலுகைகளைத் தருகிறார்கள். அதிலென்ன தவறு?.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஊழல் மடிந்து சீர்க்கெட்டு கிடந்த இந்திய அரசியலை யாராவது வந்து காப்பாற்றமாட்டார்களா என்று ஏங்கிய அடித்தட்டு , ஏழை எளிய மக்களுக்கு வர பிரசாதமாக வந்தவர்தான் தீர்க்கதரிசி மோடி அவர்கள் பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கு இந்துக்கள் % இல் இருந்து % சதவீதம் இருந்தார்கள் அங்கு இந்துக்கள் படுகொலைகளுக்கும் , அடக்குமுறைகளுக்கும் , சிறுமிகளை கூட்டம் கூட்டமாக கடத்தி லவ் ஜிகாத் திருமணங்களும் செய்து தற்போது % தான் இருகிறார்கள் அவர்களும் வறுமை கோட்டுக்கு கீழ் அடிமைகளாக வாழ்கிறார்கள் இது சத்தியமான ஆதாராப்பூர்வமான உண்மை ஜிகாதிகளால் உடமைகளையும் சொத்துக்களையும் அபகரித்து அடித்து துரத்தப்பட்ட இந்துக்களை இந்தியாவில் அகதிகள் முகாம் ஏற்படுத்தி அன்றைய பாரத பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் அடைக்கலம் கொடுத்தார்கள் ஆனால் இன்றுவரை அம்மக்களுக்கு இந்திய சலுகைகைகள் ஏதும் கிடைக்கவில்லை எந்த அரசியல் கட்சியும் அவர்களை திரும்பி க்கூட பார்க்கவில்லை காரணம் அவர்களிடம் வாக்கு வங்கி அரசியல் இல்லை ஏழ்மைகளாகவே இருக்கிறார்கள் தீர்க்கதரிசி மோடி அவர்கள் வாழ்வில் சிறு நம்பிக்கை ஓளியை ஏற்படுத்தியதற்கு மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்
எதிர்க்கட்சிகளுக்கு அறிவு இருக்கா
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
2 hour(s) ago