வாசகர்கள் கருத்துகள் ( 26 )
புல்வாமா இந்திய இறையாண்மையின் கட்டுப்பாட்டில் இல்லீங்களா ????
படித்தது இந்திய வரி பணத்தில், வேலை செய்து பணம் சம்பாதிப்பது , இந்திய வரி பணத்தில், கடைசியில் இந்தியாவிற்கு துரோகம் செய்வது
சில கட்சிகள் அரசியல் லாபத்திற்காக தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறார்கள். இது இந்தியாவின் வருங்கால சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். தேர்தல் கமிஷனும், உச்சநீதிமன்றமும் இதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.
அரசியலுக்காக உண்மை யாரும் பேசுவதில்லை
மூளை சலவை செய்யப்பட்ட மர்ம அமைதி வழி டாக்டர்கள் 4 பேருக்கும் மேல். அவர்களில் ஒருத்தி பெண். பாகிஸ்தானின் நிதி உதவியுடன் காஷ்மீரில் இருந்து சிறிது சிறிதாக அமோனியம் நைட்ரைட் என்ற வெடி குண்டு பொருளை கடத்தி ஹரியானாவில் ஒரு வீட்டில் சேர்த்து வைக்கிறார்கள். 3000 கிலோ மேல் வெடிகுண்டு பொருட்கள். அனைத்து காட்டான்களுக்கும் அவனது சமூக மெடிக்கல் காலேஜில் வேலை. இதிலே ஒரு தீவிரவாதி காஷ்மீரில் அரசுக்கு எதிராக நோட்டீஸ் ஓட்டும் போது பிடிபட, இந்த முழு சதியும் வெளிவருகிறது. ஹரியானாவில் இரண்டு டாக்டர்கள் போலீசில் பிடிபட, அதில் தப்பிய ஒருவன் போலி பெயரில் வாங்கிய காரில் வெடிகுண்டை நிரப்பி டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிக்க செய்கிறான். இறந்த தீவிரவாதியின் ஒரு கை மட்டும் கிடைத்து உள்ளது. அது காஷ்மீரில் உள்ள அவனை பெற்ற தாயின் DNA வோடு பொருந்தி உள்ளது. என்ன படித்து இருந்தாலும் மர்ம நபர்களை நம்ப முடியாது என்பது வெளிச்சம். அது மட்டுமே நமக்கு வரலாறு சொல்லும் உண்மை.
அமோனியம் நைட்ரைட் பூச்சி கொல்லி மருந்து தயாரிக்கும் மூல பொருள் மேலும் கருங்கல் ஜல்லி தயாரிக்க மற்றும் சுரங்கம் தோண்ட வெடி பொருளாக பயன் படும் ..
அனைவரும் பயங்கரவாதி இல்லை. ஆனால்............
3 டன் வெடிபொருள் முதல் நாள் பயங்கரவாதிகளிடம் இருந்து பரிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
விலங்குகள் வாழ்க்கை, பரவா இல்லை போல தெரிகிறது.
உள்ளூர் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை நிச்சயம் தர வேண்டும்.
It’s time to wipe out all terrorists and take severe action against the parties which support them with an intention to get the minority votes