வாசகர்கள் கருத்துகள் ( 34 )
நீதிக்கு புறம்பாக மாறாக எதுவும் செய்யமாட்டேன் என்று சத்திய பிரமாண எடுத்துக்கொண்டதை காற்றிலே பறக்க விட்டாச்சு இனி என்ன சொன்னாலும் காதிலே கேட்காது தெய்வம்தான் தக்க பதில் செல்ல வைக்க வேண்டும்
இங்கு என்ன பிரச்சன்னை என்றால் எதிர் கட்சி அதிமுக பேசாமல் இருக்கிறது. அண்ணாமலை மட்டும் தான் கத்தி கிட்டி இருக்கார். இதுவே அதிமுக ஒரு மந்திரி உள்ளே இருந்தால் இந்த சுடலை என்ன வெல்லாம் கத்தி இருப்பார், உலகமே போச்சு என்று கதறி இருப்பார்.
அது உச்ச நிதி மன்றம் அங்கு இப்படித்தான் நாடு, மக்களுக்கான (அ)நீதி கொடுப்பார்கள்....தலைமை நிதிபதியாக இருக்கும்போது இது போன்ற சரித்திர (தரித்திர ) புகழ் வாய்ந்த தீர்ப்புகள் கொடுக்கப்படுவது இயல்பே வாளுக உச்ச நிதி மன்ற சன(பண) நாயகம் வாளுக இந்திய அநீதி துறை
தமிழக முதல்வர் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு சரியான முடிவு எடுப்பார் என்று நீதிமன்றம் கருதி வலக்கை தள்ளுபடி செய்துள்ளது. அதாவது சட்டத்துக்கு உட்பட்டு. ஒவ்வொரு செயலுக்கும் சரியான நேரத்தில் பலன் கிடைக்கும் 2024 இல் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலாக இருக்கலாம்.
அதிர்ச்சியை அளிக்கிறது.வழக்கு களில் சிக்கியிருக்கிறார். நீதிமன்றம் திரும்ப திரும்ப ஜாமின் மறுக்கிறது. ஆனாலும் அமைச்சராக தொடரலாம். அமைச்சருக்கான ஊதியம் மற்ற இத்யாதி வசதிகள் எல்லாவற்றையும் மக்கள் வரிப்பணத்தில் அனுபவிக்கலாம். இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது.
இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் ஊழியத்தில் இருந்து செந்தில்பாலஜிக்கு ஊழியம் வழங்கலாமே
கவர்னரின் அதிகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தலையிடக்கூடாது . இப்போதெல்லம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவர்னரின் அதிகாரத்தில் தலையிட்டு அந்த பதிவியின் தரத்தை தாழ்த்துகிறார்கள் . இது ஜனநாயத்திற்கு பேராபத்து . மக்களின் வரிப்பணத்தில் ஒரு தவறான செயல் நடக்கும்போது அதை தவறில்லை என்று சொல்வது வேடிக்கை
கைதிக்கு சம்பளம் மக்களின் வரி பணத்திலிருந்து. இதுதான் நமது நீதிமன்றம்
சட்டமன்ற உறுப்பினர் இல்லாதவர் கூட அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுக்கலாம், ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆகவேண்டும் என்பது அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள விதி. முதல்வர் ஏன் பொன்முடியை அமைச்சராக நியமிக்கக்கூடாது, தண்டனை பெற்றதால் தான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார், அமைச்சர் என்பது முதல்வரின் தனிப்பட்ட விஷயம் அல்லவா. இது என்ன நியதி அடங்கியுள்ளது. இதற்க்கு ஒரு கடிவாளம் தேவை. முதல்வர் தன் வீட்டு பணியாளர்களை யாரை வேண்டுமானாலும் நியமித்துக்கொள்ளட்டும் ஊதியம் அரசுதான் கொடுக்கப்போகிறது ஆனால் அமைச்சர் என்பவர் அப்படிப்பட்டவர் அல்ல, மிகவும் மதிப்பு மிக்க ஸ்தானம் அது அதில் முதல்வரால் ஊழல்வாதி என அடையாளம் காணப்பட்டவர் அந்த முதல்வர் அமைச்சரவையில் சிறையில் உள்ள அமைச்சர். இது மக்களை அவமதிக்கும் செயலாகும். இல்லை செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் துணிவு முதல்வருக்கு இல்லை என நினைக்க தோன்றும்.
அன்பளிப்பு வாங்கி வேலை கொடுத்து பிறகு அதனைத் திருப்பிக் கொடுத்த நேர்மையாளர்????. இதுபோல இன்னொரு மஹாத்மா மந்திரியாக கிடைக்கிறது கஷ்டம். இது நீதிமான்களுக்கு புரிந்திருக்கலாம். இவர்மீது வழக்குப் போட அனுப்பிய ஒய்வு பெற்ற நீதியரசர் பாவம்.
ஆரூராரே... ஊஊஊஊஊஊஊஊஊஊ.....?
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
37 minutes ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5