வாசகர்கள் கருத்துகள் ( 10 )
He will escape from this case also because of his father and mother lawyers influence. And the innocent public including the opposition party will forget this
எல்லா துறைகளிலும் ஆட்கள் உள்ளனர். 90 களில் இருந்து அமைச்சராக இருந்ததால், தன்னை போன்ற ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் கொண்டு எல்லா துறைகளிலும் நீதித்துறை உட்பட ஆட்களை வைத்து கொண்டிருப்பதால், மற்ற அதிகாரிகள் நினைத்தாலும் தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது.
தன்னுடைய வாரிசையாவது நல்லபடியா வளர்த்திருக்கலாம் .....
10 தோட 11 இது ,ஒன்னும் நடக்காது.சும்மா ஒரு செய்தி.
பெரும்பாலான ஆலோசனை நிறுவனங்கள் எல்லாம் இப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யும் கூடாரங்களாக மாறிவிட்டது ..பினராயி விஜயன் மகளும் இப்படித்தான் ஒரு நிறுவனம் தொடங்கி இப்போது வழக்கில் மாட்டி கொண்டு உள்ளார் ....
அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு எப்படியோ அப்பாவையும் மகனையும் சீக்கிரம் உள்ளே புடிச்சு போட்டால் உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்..
நல்லா சொன்னீங்க ...செல்வந்தர் குடும்பத்துல பிறந்தும் அரசாங்க பணத்தை ஆட்டையை போடறது மகா கேவலமான ஒன்னு ...
அரசாங்கத்தையே ஒரு கமிஷன் மண்டி போல நடத்தியிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் மட்டுமல்ல கள்ளத்தனம் செய்வதிலும் நிபுணர். குட்டி நூறடி பாயும்... எவ்வளவுதான் பணமிருந்தால் இவர்களுக்கு கமிஷன் முறையில் திருடுவதில் அலாதி பிரியம்.
ஆஹா என்ன வேகம் நமது C.B.I. ஆமாம் மற்ற பல கேஸ்கள் உடைப்பில் போடப்பட்டனவா? C.B.I. ஊழல் வழக்கில் எத்தனை அரசியல்வாதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறது ?
2005 இல் செய்த லஞ்ச ஊழலுக்கு சபாஷ் இருபதாண்டுகள் கழிந்தாலும் விடாது துரத்தும் லஞ்ச ஊழல் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள். இப்போதாவது உறுதியுடன் செய்வீர்கள் என்று நம்புவோம். அப்பா நிதியமைச்சர்ர்ர்ர்ர். மகனுக்கு சலுகைகள் இதுபோல எவ்வளவு நிறுவனங்களுக்கு கொடுத்து நமது வரிகளை ஏய்த்தார்களோ தெரியவில்லை. இவ்வளவு லஞ்சங்களை வாங்கிக்குவித்துவிட்டுத்தான் நம்ம சிவகங்கை சீமான் அப்பப்போ துள்ளி குதித்தாரோ? இனிமேல் கார்த்தி ஜானிவாக்கர் கார்த்தி என்றே அழைக்கப்படுவார். ஜாவாகார்த்தி ன்னும் அழைக்கலாம்.