உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹூவா மொய்த்ரா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

மஹூவா மொய்த்ரா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: பார்லிமென்டில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கில் திரிணமுல் காங்., முன்னாள் எம்.பி., மஹூவா மொய்த்ரா வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பார்லிமென்டில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விசாரணை நடத்திய குழு அறிக்கையின்படி திரிணமுல் காங்கிரஸ் லோக்சபா எம்.பி.,யான மஹூவா மொய்த்ரா கடந்தாண்டு டிசம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், மஹூவா மொய்த்ரா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.இந்நிலையில், கோல்கட்டாவில் உள்ள மஹூவா மொய்த்ரா வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Srinivasan Krishnamoorthi
மார் 23, 2024 15:24

adipadaiyil Moitra is a signal light area women CBI will get signals surely


Barakat Ali
மார் 23, 2024 15:02

தமிழச்சி தங்கபாண்டியனையே அழகு என்றவர் இவரைப் பார்த்திருந்தால் ??


duruvasar
மார் 23, 2024 14:30

இவரின் வீட்டிலிருக்கும் ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ், கம்யூட்டர் என எதை எடுத்து சென்றாலும் பிரயோசனமில்லைஏனெனில் பாஸ்வேர்ட் டை துபாயிலிருப்பவருக்கு விற்றுவிட்டார்


Lion Drsekar
மார் 23, 2024 13:22

பாவம் மக்கள் நிலை எல்லாவற்றையுமே நிஜம் என்று நினைத்துக்கொண்டு நாளை நமக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் இன்றைக்கு கடன் கொடுத்தவர்கள் தூங்காமல் , நிம்மதி இழந்து , செய்வது அறியாமல் வாழ்க்கையை தொலைத்து வாழ்ந்து கொன்று வருகின்றனர் ஆனால் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் , விமானத்தில் பறப்பதும் , சொத்துக்கள் வாங்கி குவிப்பதிலும், வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பதிலும் முழுநேர தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றனர் அதுபோல்தான் மக்களுக்காக என்று ? யாராவது ஒருவர் மக்களோடு , மக்களுக்காக ஒரு முதல்வர் திரு அப்துல் கலாம் ஐயா போன்று இருந்தார் , அவரது கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் , இரண்டு துணிப்பைகளை கையில் எடுத்துக்கொண்டு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல், வீட்டுக்குச் சென்ற செய்தி மற்றும் புகைப்படம் பரவிக்கொண்டு வருகிறது எது எப்படி இருந்தாலும் எளிமை, மக்களுக்கு உழைக்கவேண்டும், நாடு முன்னேறவேண்டும் , மக்களுக்கு பாதுகாப்பு இவைகளில் கவனம் செலுத்தினால் மட்டுமே நாம் சுதந்திரம் பெற்றதன் பயனை பெறமுடியும் வந்தே மாதரம்


Lion Drsekar
மார் 23, 2024 12:44

பாவம் மக்கள் நிலை எல்லாவற்றையுமே நிஜம் என்று நினைத்துக்கொண்டு நாளை நமக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் இன்றைக்கு கடன் கொடுத்தவர்கள் தூங்காமல் , நிம்மதி இழந்து , செய்வது அறியாமல் வாழ்க்கையை தொலைத்து வாழ்ந்து கொன்று வருகின்றனர் ஆனால் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் , விமானத்தில் பறப்பதும் , சொத்துக்கள் வாங்கி குவிப்பதிலும், வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பதிலும் முழுநேர தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றனர் அதுபோல்தான் மக்களுக்காக என்று ? வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ