வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வளர்ந்த விதம் அப்படி? செடியில் என்ன உரம் இடுகிறார்களோ அதுதான் கனியில் தெரியும் .....
அப்படி என்ன?
வக்ப் வகையறா. இங்கிருந்து 2000 கிலோ மீட்டர் தாண்டி போயி பங்களாதேஷி கூட்டங்களுடன் தேர்தலில் போட்டியிடுகிறான் என்பதில் இருந்து அவன் எப்படி பட்டவன் என்பது தெரிகிறது. கடுமையான பெனால்டி மற்றும் வாடகை விதிக்க வேண்டும். சட்டத்தை மதிக்காத கூட்டம் அது.
இப்போது மேல் முறையீடு செய்வார்கள் என தெரிகிறது. உச்ச நீதி மன்றம் சென்று பெறுவார்.
உச்ச நீதி மன்றம் என்றும் ஆதரவு அளிக்கும் .
ஊடகநீதி அரசரும் இருக்கலாம்
ஆகா ஆகா அருமையான தீர்ப்பு..இது குஜராத்தில்...ஆனால் RSB கூறியபடி அவர்கள் போட்ட பிச்சையில் வந்தவர்கள் தீர்ப்பை நிருத்திவைத்து பதவி பிரமாணம் செய்து வை என்று மிரட்டல் வேறு.. இதுவும் தீர்ப்பு இதையும் பொதுமக்கள் அமைதியாய் வேடிக்கை பார்க்க வேண்டும்...
2012 : நோட்டீஸ் அனுப்பியது மாநகராட்சி - ,மனையை காலி செய்ய 2025 நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது இதை எதிர்த்து மேல் மனு இவர் ஒருவேளை செய்யலாம். அப்படி மேல்முறையீடு செய்தால் : 2075 ல் தீர்ப்பு வரலாம். இதுதான் நீதித்துறை. இவர்கள் ஜனாதிபதிக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
மக்கள் தீர்ப்பை ஏற்காத அ நீதித்துறை
Very good judgement, but it should not have taken 12 years to deliver this judgement.
ஆனால், இது பாஜ க வின் புரிந்துணர்வுக் கூட்டணிக் கட்சியான திமுக வினருக்கு மட்டும் பொருந்தாது.
உச்சபஞ்சாயத்தார் கூட சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர். ஆனால் மத நம்பிக்கையை கிண்டல் செய்யுமளவுக்கு பெரிய பஞ்சாயத்தார் ஆகிவிட்டார்.