வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதன்மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின், குறிப்பாக இந்திய மற்றும் பாக் முஸ்லிம்களைத் தூண்டிவிட மேற்கத்திய மீடியா முயல்கிறது .... இதற்கு இந்தியாவின் தரப்பில் சரியான பதிலடி கொடுக்கப் பட்டுள்ளது .... பைடன் பதவிக்காலம் முடிந்தாலும் அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாது .... உள்நாட்டிலேயே நிகழும் தீவிரவாதத் தாக்குதலை முதலில் அமெரிக்கா தடுத்துக்கொள்ளட்டும் ....
தெளிவான சிந்தனை செயலுடைய வெளியுறவு துறை. மேலும் சிறக்கட்டும்..
வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்க் டைம்ஸ் .. போன்றவை முன்பு போல் இல்லை. நீதி இல்லாத நிதி பெற்று நடப்பவை? நம்மூர் இந்து ,நக்கீரன் போன்றவை. பேரளவில் கடித்தால் போதும். அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் மீது அமைதி மார்க்க பார்வை பட்டுவிட்டது. டிரம்ப் கையில் அமெரிக்க /கனடா / கிரீன்லாந்து... பாதுகாப்பு. இஸ்ரேல் கையில் ஐரோப்பா பாதுகாப்பு. பிஜேபி கையில் இந்திய பாதுகாப்பு. மாறினால், 2025 ஆண்டு உலகிற்கு கடினமாக இருக்கும்.
அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மற்றும் அதன் நிருபர் இந்தியாவிற்கு எதிராக விரோதப்போக்கை வெளிப்படுத்துகின்றனர் அவர்கள்மீது உடனே நமது மத்திய அரசு பிடிவாரண்ட் ஏன் பிறப்பிக்கக்கூடாது எப்படி அவர்கள் அத்தானுக்கு செய்தார்களோ அதையே நாம் அவர்களுக்கும் திரும்ப செய்யலாமே.
யார் ????
The New York Times, USA Today, Los Angeles Times, The Washington Post, These are all RSB media in America.