வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தேவை இல்லாத ஜாதி சர்வேவை போன்று, போர் ஒத்திகையும் தேவை இல்லாதது. பாகிஸ்தானுடன் இந்தியா நேரடியாக சண்டைக்கு போவது, சீனாவைத்தான் குஷிப்படுத்தும்.
இந்த மாதிரி இக்கட்டான சமயங்களில் பொதுவாக பொருட்களை பதுக்கி வைப்பது தானே வழக்கம்
எங்க துக்ளக்கார் தேர்தல் பணிகளில் பிசி .... டிஸ்டர்ப் பண்ணாதீங்க .....
போர் காலங்களில் மக்களை தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநில நிர்வாக பாதுகாப்பில் விட வேண்டாம். நிதி நெருக்கடி அதிகம். தேச விரோதிகள் புகலிடம். சட்டம் ஒழுங்கு, தீயணைப்பு, மருத்துவம், முக்கிய கேந்திரிய பாதுகாப்பு போர் முடியும் வரை மத்திய அரசு மற்றும் மத்திய போலீஸ் பாதுகாப்பில் இருக்க வேண்டும். சிறிய வெள்ளத்தை சமாளிக்க தெரியாது. போரை சமாளிக்க மாட்டார்கள். இலங்கை வழியாக எளிதில் பகைவர் ஊடுருவி விடுவர். திராவிடம் சிறுபான்மை மக்கள் என்று பாகிஸ்தானியரை விருந்தினராக ஏற்கும்? மம்தா பானர்ஜிக்கு வங்கதேச தீவிரவாதிகள் உறவு முறை?
உண்மை .. இவனுகளை நம்ப முடியாது
தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஒத்திகை வேறுவிதமாக இருக்கும். ஆம், அங்குள்ள அந்த அமைதி மார்க்கத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஹிந்துக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது.
முற்றிலும் உண்மை
மேலும் செய்திகள்
பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி
04-May-2025