வாசகர்கள் கருத்துகள் ( 28 )
விஸ்கி விலைகள் குறைவதற்கு நடவடிக்கை எடுத்த பாஜக ஒன்றிய அரசை அண்ணாமலை பாராட்டுவாரா??
குஜராத்துலேயே எல்லா விஸ்கியும் வித்து தீந்துரும். கள்ளச்சாராயம் குறையும். மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த விஸ்கி மலுவாக் கிடைக்கும்.
டாஸ்மாக் ஐ பற்றி நாள்தோறும் தூற்றும் சங்கி வாய்கள் அமெரிக்க விஸ்க்கிக்கு வரி குறைத்தது பற்றி பேசாமல் இறுக்கி அடைத்துக்கொள்ளும்.
பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய மூர்க்கனுக்கு இந்தியாவில் என்னடா வேல
பச்சை ஓநாய்கள் ஊளையிடுவதிலேயே தெரியவில்லையா அவர் நாட்டுக்கு தேவையானதை செய்கிறார் என்று இந்தியா ஏற்றுமதி செய்வது அதிகம் அமெரிக்காவிலிருந்து இரகுமதி செய்வது குறைவு
டாஸ்மாக் விற்பனை மேலும் அதிகரிக்கும்... மாடல் அரசுக்கு கொண்டாட்டம் தான்
மேல்தட்டு மக்கள் அருந்தும் அமெரிக்க மதுவுக்கு இறக்குமதி வரி குறைப்பு ...... குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பயன் ????
இருவது ரூவா எக்ஸ்ட்ரா
குப்பனுக்கும் சுப்பனுக்கும் அவன் இங்கிருந்து அமெரிக்கா க்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் வரி உயராமல் இருக்கும்
பாட்டிலுக்கு பத்து ரூபாய்...
யாரோ தனக்கு சில அடி தூரத்துக்கு மார்பு இருக்குன்னு சொன்னாங்க
அது சரி சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய பார்வட்ஸ்க்கு பாரீன் சரக்கு அடிக்க வக்கு எப்படி இருக்கும்
25 லட்சம் ரூபாய்க்கு? இதனால் 40000 கோடி விற்றுமுதல் செய்யும் டாஸ்மாக் குக்கு பாதிப்பு ஏற்படு மா?
2.5மில்லியன் டாலர் மதிப்பில்...இது ஒன்றும் பெரிய மதிப்புள்ளதும் இல்லை...பில்லியன் டாலர் கணக்கில் வர்த்தகம் நடக்கும் நாட்டில் இது கடுகு போன்றதே....இருந்தாலும் இந்த விஸ்கியெல்லாம் மேல்தட்டு மக்களுக்கானது...இதனால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லாத ஒன்று.
ஏண்டா கொமாரு நீ எதுக்கு பவுத்தத்தில் இருந்து மதம் மாறினாய் டா ????
நம் நாட்டில் கிடைக்காத மக்களுக்கு மிகவும் அத்தியாவசியப் பொருளான இந்த அபூர்வமான விஸ்கி இறக்குமதி வரியைக் குறைத்த மத்திய பாஜக அரசுக்கு நன்றி!
ஐயோ.....அப்ப எங்க சாராய தொழிற்சாலைகளை இழுத்து மூடணுமா..... இது மோசமான ஒன்றிய ஆட்சி...... கவிதாயினி பெண் தெய்வம் இப்போதான் ஒரு சாராய கம்பெனிய வாங்குனாங்க அதுக்குள்ள ஆப்பா
ஓவரான நகைச்சுவை...2.5மில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் அதுவும் மேல்தட்டு மக்கள் மட்டுமே உபயோகப்படுத்துவது...
கடந்த 2023-24ம் ஆண்டில் மட்டும் 25 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர்பன் விஸ்கியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்த விஷயம் அண்ணாமலைக்கு தெரிந்தால் மோடிஜியை என்ன செய்வாரோ