வாசகர்கள் கருத்துகள் ( 7 )
படேலை விட காந்திக்கு நேருமேல அப்படியென்ன கரிசனம்? .
அன்கேயும் திராவிடமாடலா
ராகுல் போட்ட பிள்ளையார்ச்சுழி நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இனி ஒரே கொண்டாட்டம்தான் போங்க
நாட்டின் மாண்பை கெடுக்கும் வகையில் இந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் புத்தி போய்விட்டது. உண்மையை மறைத்து வெளி வேஷம் போட்டு நாட்டை குட்டிச் சுவறாக்க தான் இப்படி
பள்ளியில் மாணவர்களுக்கு ராணுவத்தில் சிப்பாய்களுக்கு வீடுகளில் பெற்றோர் குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் பணிபுரிபவர்கள் பக்தர்கள் எல்லோருக்கும் நடத்தை விதிமுறைகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஆனால் கடைபிடிக்கமாட்டார்கள்.
தோண்டுங்கடா... பட்டி தொட்டியெல்லாம் செத்துப் போனவங்களை எடுத்து வெச்சு அரசியல் பண்ணுங்க. நாடு வெளங்கிடும்.
இந்த செய்தி பல தமிழக ஊடகங்களால் மறைக்கப்படுகிறது .... கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில், பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர், பலாத்காரம் செய்யப்படுவதை எதிர்த்துப் போராடியதற்கான ஆதாரம் சம்பவ இடத்தில் இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.