வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அடுத்து என்ன, ஸ்லெட்டு காணும், பல்பம் காணும்
தண்டனை அடைந்தே ஆக வேண்டும் மத நம்பிக்கையை குலைத்த கொள்ளையன் ஜெகன்மோகன் கூட்டத்தை தண்டிக்க வேண்டும் விடக்கூடாது.
திருப்பதி தேவஸ்தான ஆபீசுல கிறிஸ்தவ ஆபீசர்களை நீ ஏன் நியமித்தாய்? இதனால ஹிந்துக்ள் மனம் புண்படவில்லையா?
கூட்டுக்களவாணிகள்
யார் சொல்வது பொய், யார் சொல்வது மெய் ... எதுவுமே புரியவில்லையே வெங்கட்ரமனா...
வழக்கை எதிர் கொள்ள தயாரா? அந்த நெய்யை உற்பத்தி செய்தது முதல் திருமலா சென்றடையும் வரை இதில் சம்பந்தபட்ட அனைவரும் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள். அது குஜராத்திகளாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் சரி, நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அப்ரூவராக மாற தயாரா?
திருட்டு திராவிடிய தெலுங்கன்களின் மாதிரி- மடல் எழுதுதல்?
ஏவப்பட்ட அம்பு மீது வில்லிடமே போய் புகார் கொடுத்தால் என்ன நியாயம் கிடைக்கும்?
செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வில்லை. திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் எப்படி ஒரு ஹிந்து ஆல்லாதவனை உட்கார வைத்தாய். அங்கே ஆரம்பித்தது இந்த சந்தேகம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையு. பாரத தேசம் பழமையானது.இங்கு ஆண்டு கொண்டிருந்தவர்கள் ஹிந்துக்கள். வந்தேறிகள் நய வஞ்சகத்தால் அடிமை படுத்தி ஆட்சி செய்தார்கள். அவர்கள் ஆட்சி செய்த லட்சணம் உடன் பிறந்தவர்களை கொன்று குவித்து அரசு கட்டிலில் உட்கார்ந்த கும்பல்.
இனி இவர் எவ்வளவுதான் கத்தி கூப்பாடு போட்டாலும், ஒரு முறை மக்கள் மனம் என்ற பால் தெளிந்துவிட்டால் மாற்றுவது கடினம். பிரதமருக்கு சந்திரபாபு, ஆதாரத்துடன் நிரூபித்த பின். என்ன எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று இவர் எதிர்பார்க்கிறார் இனி பக்தர்கள் லட்டைப் பார்க்கும் போது நெய் மணமும், முந்திரி பாதாமும் தெரியாது .இதை மாற்றுவது எளிதல்ல