வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சந்திர பாபுவுக்கு விநாச காலே விபரீத புத்தி . வஞ்சனை சொல்வாரையும் செய்வாரையும் வாட்டாமல் விடமாட்டான் திருவேங்கடத்தான் என்பது இந்த சந்திர பாபுவுக்கு ஏனோ மண்டையில் உதிக்கவில்லை ?
நீங்கள் பரிகாரம் செய்ததற்கு நாங்கள் பரிகாரம் செய்துவிட்டோம்.
பாதிரிமார்களை ஒருசேர நிற்க வைத்து ஹோல்சேல் பாவமன்னிப்பு கேட்டுடுங்க.
இவரை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது இன்னும் பாவம் சேரும்.
லட்டுவில் கலப்படம் உண்மையா என்று தெரியவில்லை. திருப்பதி பக்தர்கள் நம்பிக்கையில் கை வைக்க முயற்சி செய்திருக்கிறார் ஆந்திர முதல்வர். இரண்டு பக்கத்தினரும் பரிகார பூஜை செய்கிறார்கள். திருப்பதி வெங்கடாஜலபதி அனைத்தையும் ஏற்றுக் கொள்வாராக. பிரச்சனை உருவாக்கிய அரசியல்வாதிகளுக்கும் பக்தியோடு பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கும் வெங்கடாஜலபதி என்ன பதில் கூறப் போகிறார் பார்ப்போம். இனி சாப்பிடும் பிரசாதங்களிலும் அன்னதானங்களிலும் கலப்படம் இல்லாமல் இருக்க இறைவன் அருள் புரியட்டும்.
சில மாதங்களுக்கு முன் முதல்வராக இருந்த போது கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது புனித கலச நீருக்கு பதில் bisleri waterரை கலசத்தில் விட்டு வாங்கிய பிரகஸ்பதி இவன்.
எல்லோரும் சர்ச்சுக்கு வந்துருங்கோ....
ஜெய் ஜெகன் அண்ணா
உலகம் முழுவதும் செய்யாத பாவ மன்னிப்பா ஒருவர் ரத்தத்திற்காக பல லக்ஷம் பேர் ரத்தத்தை பாவ மன்னிப்பாக செய்தவர்கள். இதுதான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடிகளின் வரலாறு சொல்கிறது.
ஆந்திர ஹிந்துக்களின் ஏகபோக குத்தகை உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் கட்சி கையை விட்டு போச்சுதா ???? இதுபோன்ற ரெண்டு பக்க இடியை அரசியல் சாணக்கியர் எதிர்பார்த்திருக்கமாட்டார் .... ஒரு பக்கம் கேட் போட்டுட்டாங்களா இன்னொரு பக்கம் எப்போவெனாலும் கேட் போடுவாங்க ஹி ஹி ... இந்த அரசியல் விளையாட்டு ரொம்போ நல்லா இருக்கு
ஓஹோ. இன்னிக்கு 200 ஓவாவோட சரக்கு கோட்டா டபுளா. ஒரே உளறலா இருக்கு.
என்ன பர்மா பஜார் மூர்க்ஸ் கதறல் பலமா இருக்கு