வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இங்கே உள்ள நீதிபதியும் அங்கே உள்ள நீதிபதியும் படித்தது என்னமோ இந்தியன் பீனல் கோடு. அது எப்படி ஒரு நீதிபதி ஒருவிதமாகவும் இன்னொரு நீதிபதி வேறுவிதமாகவும் தீர்ப்பு சொல்லுகிறார்கள். இதெல்லாம் பார்த்தால் காசு மணி துட்டு செய்யும் வேலை போல் தெரிகிறது.
தமிழகம் என்றாலே சுப்ரீம் கோர்ட்டுக்கு நடுக்கம் தண்டனை பெற்ற அமைச்சர்களுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு ஆனால் பொது மக்களுக்கு உடனடி தண்டனை.
கேவலம் இந்த தீர்ப்பு
பணம் பாதாளம் வரை பாயும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள் எல்லாம் அந்த இறைவனுக்கு தெரியும். என்று சமாதானம் செய்ய வேண்டியதுதான். அதே நிலைமைதான் தமிழ்நாட்டின் நிலைமையும். நித்தியமும் ஒரு கொடுமையான நிகழ்ச்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது.
நாட்டை குட்டிச்சுவராக்குவதே உச்ச நீதிதான் கேவலம்
சென்னை மன்றம், கழகத்தின் கிளை மன்றமா ???? அல்லது கட்டப்பஞ்சாயத்து மன்றமா ????
....மன்றம்
காதலியிடம் கேட்டு வாங்கவும்.
தனியார் நிறுவனம் செலவை திரும்பி தரவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு இருந்தால், நிறுவனம் விலகி இருக்கலாம்.
உச்ச நீதி மன்றம் தி மு க காங்கிரஸ் கை பாவை