வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இந்தியாவில் இருக்கும் நல்ல மனது படைத்த, முதிர்ச்சியுள்ள இஸ்லாமியர்கள் தங்களது மதத்தின் பெயரைக்கெடுக்கும் வெறியாளர்களிடமிருந்து தங்களை தனிப்படுத்திக்கொள்ள வேண்டும். பெரும்பான்மை இஸ்லாமியர்கள் நம் நாட்டில் நல்லவர்கள். நமது அப்துல் கலாம் போன்ற எண்ணமுடைய பல இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் சென்று அங்கே மத வெறியர்களாக மாறிய பலர் இன்று இந்தியாவில் வேண்டுமென்றே முஸ்லிம்களையும் மற்றவர்களையும் பிரித்து ஆதாயம் தேட முயல்கிறார்கள். இந்த மாதிரி வெறியர்களை இஸ்லாமியர்களே பிடித்து விரட்டினால் நாட்டுக்கும் நல்லது. உலகத்துக்கும் நல்லது. இஸ்லாமிய மத வெறியர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படவேண்டும். அவர்கள்தான் பாகிஸ்தானை உருவாக்க காரணமாக இருந்தவர்கள்.
தேசமே அனைத்திற்கும் மேலானது... இதை என்று அனைவரும் உணர்கிறார்கள்.... அன்றைக்கு... மத நல்லிணக்கம்.... சகோதரத்துவம் எல்லாம்... தானாக வளரும்.
மார்க்க ஆட்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் போல் தெரிகிறது.... அதனால் தான் மாற்று மதத்தை மதித்து சென்று இருக்கிறார்.... அதற்காக அவருக்கு கொலை மிரட்டல் !!! என்னத்தை சொல்ல... திருந்துங்கப்பா.
இந்த காரியத்துக்கு (ராமர் கோவில் சென்றதற்கு) உடனே இமாம் முல்லா இவர்களிடமிருந்து பட்வா வந்திருக்கணுமே உங்களுக்கு வரவில்லையா என்ன???
"நாம் அனைவரும் இந்தியாவில் வசிக்கிறோம். அனைவரும் இந்தியர்களே. இந்தியாவை வலிமை படுத்த ஒன்று பட்டு இருக்க வேண்டும். தேசமே அனைத்திற்கும் மேலானது. "... பெரும்பான்மையான முஸ்லீம் பெருமக்கள் இந்த மனநிலைக்கு மிக விரைவில் வந்தால் அவர்களுக்கு நல்லது
மூர்க்கனிடம் தொடர்பெ இருக்க கூடாது முடிந்தவரை அவன் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள்
வழக்கமா இந்தியன், தமிழன் இந்த மாதிரி பேர்களில் எழுதுறவங்க காணோமே ?? ஏன் ??
மத நல்லிணக்கம் பேசும் கடைசி ஹிந்துவுக்கும் ஆபத்து ......
அமைதி மார்க்கத்தில் நூற்றுக்கு தொண்ணுற்றியெட்டு சதவீதம் நாட்டிற்கு எதிரான தீவிரவாத சிந்தனை உள்ளவர்களாகவே உள்ளனர். மீதி இரண்டு சதவீதம் பேர் தானுண்டு தன்குடும்பமுண்டு என்று எந்த வம்புக்கும் போகாமல் உள்ளனர். என்று அவர்கள் மதத்தை விட மனிதம் பெரிது என்று உணருகிறார்களோ அன்றுதான் நமது நாட்டில் மதநல்லிணக்கம், சகோதரத்துவம் மலர வாய்ப்பிருக்கிறது.
இப்போதும் கூட, திராவிட களிமண் தலையர்களுக்கு ஒரு மண்ணும் புரியாது.. தாம் தூம் என தாண்டவம் மட்டும் ஆடுவார்கள்.. ஊழல் செய்ய மட்டும் நன்றாக தெரியும்..
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
5 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
5 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago