வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தானா முடிவு எடுக்க முடியாத ஒருவர் எப்படி மற்றவருக்கு முடிவு எழுத முடியும்
இதைப்போல நம் இந்து பாரம்பரிய பழக்க வழக்கங்களை மதிக்கும் முன்னோடியாக திகழுங்கள்
இந்திய ஹிந்துக்கள் கலாட்சாரம் அசைவம் தான் என பூர்விக ஹிந்துக்கள் கூறுகின்றனர்
அதுதான் அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளலார் கண்ட சன்மார்க்க நெறி...
அய்யா, உங்களின் பல தீர்ப்புகள் அராஜகத்தை ஒடுக்கி வரலாற்று சாதனை பெற்றுள்ளது. நன்றி, வாழ்த்துக்கள்.
அது போல் நீட் தேர்வு குளற்படிக்கு போராடிய மக்களின் கோரிக்கையை ஏற்றி ருக்கலாம்
மொட்டை தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சு போடுவது போல் இருக்கிறது
மகளின் கோரிக்கை ஏற்றவருக்கு மக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது
சைவ உணவை மட்டும் உண்பதால் சாத்விக குணம் வரும். மிருகங்களில் வலிமையாக உள்ள குதிரை மற்றும் யானை காட்டிலும் அசைவ மிருகங்கள் வலிமை கிடையாது . ஜீவ இம்சை இல்லா வாழ்க்கை மிக உன்னத வாழ்க்கை கிடைக்கும் . உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது .
ஹிட்லர் கூட சைவம் மட்டுமே சாப்பிடுவார்.ஆனா விவேகானந்தர் அசைவம். நீதியில் நேர்மைதான் அஹிம்சை. சரி. ஓஷிபொன்முடியை விடுவித்து அமைச்சராகவிட்டது எதில் சேர்த்தி?
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
4 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
4 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago