வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நல்லது. தேர்தல் கமிஷனரை நியமிக்கும் பொறுப்பு இந்தியாவை ஆளும் பிரதமருக்கு மட்டுமே உள்ளது.
இவரில்லையென்றால் வேறு ஒருவர் வந்து வாய்தா கொடுத்தே காலத்தை வீணடிக்கப்போகிறார்... எவர் வாய்தா கொடுத்தால் என்ன
இப்படி விலகிக்கொள்வது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ..... ஜனநாயகத்துக்கு இழைக்கப்படும் துரோகம் .....
தேர்தல் ஆணையர் நியமனம். அரசியல் மூலம் நியமிக்கப்படும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவரை சேர்த்தது சரி. சபாநாயகரை சேர்க்கலாம். உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி அரசு அலுவலர். அப்படி என்றால், ஓய்வு பெற இருக்கும் தலைமை தேர்தல் ஆணையர், தணிக்கை துறை தலைவரை நீதிபதி ஏன் இணைக்க விருப்பம் இல்லை. அரசியல் சாசனம் அமர்வு இப்படி நிர்வாகம் செய் என்று உத்தரவிடுவது போல் உள்ளது. இது போன்ற வழி தெரியாத வழக்கை விசாரிப்பது தவறு. தலைமை நீதிபதி விலகி, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.