வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அமலாக்கத்துறைக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் கடும் போட்டி நிலவுகிறது, யார் மத்திய பாஜக அரசின் மிகச் சிறந்த அடியாள் என்று!
காமாலை கண். அப்படித்தான் தெரியும்.
இந்த மம்தா தீதியும் ஸ்டாலின் அண்ணாவும் என்ன செய்தாலும் ஏன் என்று யாரும் கேள்வி கேட்க கூடாது. அப்படி யாராவது கேள்வி கேட்டால் உடனே மாநில உரிமை மொழியுரிமை என்று ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் இருவரும் தங்களை மிக அதிக புத்தி சாலிகளாக நினைத்து கொண்டு இருமாப்புடன் நாட்டை பிரிக்கும் பிரிவினை வாத பணிகளை நன்கு செய்து கொண்டு உள்ளார்கள்.
தேர்தல் கமிஷன் செஞ்சது நியாயமான நடவடிக்கை மற்றும் அதன் அதிகாரத்துக்கு உட்பட்ட நடவடிக்கை.... அது இந்தம்மாவுக்கு உறுத்தலா இருக்கு...
அரசு ஊழியர்கள் வந்தேறி பங்களாதேஷிகளா?
Throw Out All-Billions of Foreign/NonNative Infiltrators& tgeue Suuporting VoteCaseNews Power Hungry Traitors, into ExBhaarath Seccessionist AfPakBangla. No Mercy Required to Save India
மேற்கு வங்கத்தில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், முஸ்லிம் ஜாதிகளின் பட்டியல் பல மடங்கு அதிகரித்தது எப்படி என்று தெரியவில்லையாம் .....நான் மேற்கு வங்கத்தில் இருக்கிறேனா அல்லது அண்டை நாடான வங்கதேசத்தில் இருக்கிறேனா என்று தெரியவில்லை, என, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் கூறியுள்ளார்....மேற்கு வங்கத்தில், 2009 நிலவரப்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மொத்தம், 66 ஜாதிகள் இடம் பெற்றுஇருந்தன இவற்றில், 12 மட்டுமே முஸ்லிம் ஜாதிகளாக இருந்தன...தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 179 ஜாதிகள் உள்ளன. இவற்றில் முஸ்லிம்கள் மட்டும், 118 ஆக உள்ளன. ஆனால், இந்த பட்டியலில் ஹிந்துக்களில், 61 ஜாதிகள் மட்டுமே உள்ளன...இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம் ஜாதிகள் எண்ணிக்கை மட்டும் பல மடங்கு உயர்த்தது எப்படி என தெரியவில்லை என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர்....
கள்ளத்தனமாக பட்டியலில் லீலை செய்தால் விட்டு வைப்பார்களா?
என்ன சொல்ல வருகிறார் இவர், புரியவில்லையே?