வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசின் கான்ட்ராக் வேலை செய்ததற்கு அரசு பணம் கொடுக்கவில்லை என்று இரண்டுமுறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். இருப்பினும், எந்த உத்தரவும் அரசிடமிருந்து வரவில்லை என்ற உச்சகட்ட விரக்தியில் அப்பாவி குழந்தைகளை பலிகடா ஆக்கநினைத்துள்ளது மிக மிக கொடூரமானது. வக்கிரம் நிறைந்தது. இவருக்கு ஏற்பட்டது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
எதற்கு பிரேத பரிசோதனை எல்லாம். கூறு கூறாக வெட்டி காட்டில் வீசவும். இந்த மிருகத்தை மிருகங்களுக்கு உணவாக்கவும்.
மக்களுக்கு பாதுகாப்பில்லை
மறை கழண்டு போனது
பாலியல் குற்றம் தமிழ்நாட்டுல ஒன்னும் நடக்கலியோ.
இந்த குற்ற செயலுக்கு சரியான தண்டனைதான். யாரும் இனிமேல் இதுபோல் விளையாட்டிற்கு கூட செய்ய மாட்டார்கள்.
மன நலம் சரி இல்லாதவராக இருப்பதால் முட்டியில் அல்லது இடுப்பிற்கு கீழ் சுட்டு பிடித்து இருக்கலாம். ஒரு உயிர் போய் விட்டது.
எந்தக் காரணத்துக்காகச் சுட்டாலும் அது சரியே. அவர் எதனால் அப்படிச் செய்தார் என்று விசாரணை செய்யட்டும். சில நேரங்களில் நல்லவர்கள் கூட தண்டிக்கப்பட்டாலும், அடுத்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் கொஞ்சம் தயங்குவர் அவர் குழந்தைகளை பிணைக்கைதியாக அடைத்து வைத்திருந்தார் என்பது உறுதியாகிவிட்டது மேற்கொண்டு விசாரணை தீர்ப்பு என்றெல்லாம் கொண்டு போனால் மன நிலை சரியில்லாதவர் என்று வாதாடி அவரை விடுதலை செய்ய முயற்சிப்பார்கள்
மபி யில் நடந்த வியாபம் போல இதிலும் மிகப்பெரிய பாலியல் முறைகேடு நடந்திருக்கிறது வாஷிங் மெஷின் கட்சி எல்லாத்தையும் மூடி மறைத்துவிட்டு நாடகமாடுகிறது.
உங்களுக்கு BJP கட்சியை நினைத்து ஜன்னி வந்திருக்கிறது ..மந்திரிச்சு மயில் இறகால் தலையில் வருட சொல்லுங்கள்
மூர்கஸ் சூப்பர்
கடுமையான விசாரணை தேவை. இதன் பின்னணி எதாவது குறித்து ஆராயவேண்டும்.