வாசகர்கள் கருத்துகள் ( 7 )
somebody inform how far away from common border these constructions are.Is it inside disputed territory?
இந்தியா ஏற்படுத்திய உள்க்கட்டமைப்பு சீனாவை பயப்பட வைத்துள்ளது. முன்னர் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பி ஆர் ஓ மூலம் செல்ல முடியாத பல பகுதிகளுக்குக்கூட சாலை அமைத்து தளவாடங்களை எளிதில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளார்கள். அது மட்டுமல்ல அதி நவீன போர் விமானங்கள் / ஏவுகணைகள் அங்கு தயார்.
அதே போல இந்தியாவும் என்ன செய்யுதுனு சொல்லலாம்... ஆனா அது ரகசியம் போல... எல்லா நாடும் இதுமாதிரி செய்யறது ஒன்னும் புதுசு இல்லையே...
சீனா நாட்டின் நில பரப்பு ஏராளம். அதனை காலியாக போட்டுவிட்டு அடுத்தவர் பூர்விக, பட்டா இடத்தில் திராவிடர் / மத சிறுபான்மையோர் வலு மூலம் குடியிருப்பது போல் உள்ளது சீனா செய்கை.? சீனா பிறர் பூமியை ஆக்கிரமிக்க அதிகம் முதலீடு செய்து வருகிறது. பாதுகாத்து பராமரிக்க பணம் இருக்காது. சீனா மக்கள் எதிர்த்து குரல் கொடுக்கும் நாள் விரைவில் வரும். தொழில் நுட்பம் உலகை உடனுக்குடன் காட்டி வருகிறது. தனி மனித அடக்குமுறை நிலைக்காது. சீனா கம்யூனிஸ்ட் வீழ்ச்சி அடையும்.
இப்படி கூவிக்கொண்டு இருப்பதால் என்ன பயன் ? அனைத்தையும் தகர்க்கவேண்டியதுதானே?
பொறுப்பேற்று உள்துறை அமைச்சரை பதவிவிலக சொல்வது சரியல்ல
இந்திய ராணுவம் உடனடியாக செயல்பட்டு அந்த கட்டுமானங்களை அகற்றவேண்டும். அங்குள்ள சீன வீரர்களை அவர்கள் நாட்டிற்கு. அடித்து துரத்தவேண்டும்