வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உனக்கு 23 ... எனக்கு 40 ....
இனி எந்த குற்றவாளிகளும் கவலைப்படவேண்டாம். எந்த நீதிமன்றம் உங்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னாலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படும். அதற்கான விலையும் நீங்கள் கொடுக்கவேண்டும். இதுதான் இன்றைய உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாத்திரமே சட்டத்தை முழுவதும் கரைத்துக்குடித்து இருக்கிறார்கள்.
ஒருவரை பழிவாங்கவேண்டுமென்றால் பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, ஜாதியை குறித்து இழிவாகப்பேசுதல், வரதட்ஷணை கொடுமை, போதைப்பொருள் கடத்தல், குண்டர் சட்டம் போன்ற சில பிரிவுகளை பயன்படுத்துதல் நிறைய வழக்குகளில் நடந்துள்ளது. அவற்றிற்கு சில சமயங்களில் நீதிமன்றங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தும் இருக்கின்றன. விவசாய நிலத்தை கையகப்படுத்தி விமானநிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை, ஆளும்கட்சி பற்றி விமர்சனம் செய்தால் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குண்டர் சட்ட பிரிவில் வழக்கு போன்றவையும் நடந்துள்ளது. இந்த வழக்கில் நீதிபதியின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது. ஒரு ஆணுடன் பலமுறை ஒரு பெண் வெளி ஊர்களுக்கு சுற்றுகிறார். பல இடங்களில் தங்குகிறார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து பலமுறை பலாத்காரம் என புகார் அளிக்கின்றார். எந்தஒரு பெண்ணுக்கும் விருப்பம் இலையெனில் எப்படி ஒரு ஆணுடன் பலமுறை வெளியில் சுற்றமுடியும். மிரட்டி பணியவைத்தார் என்றால் இது சாத்தியமா?
இவிங்க முதுகில் ஒரு கையால் தட்டிப் பாத்து சத்தம் வருதான்னு பாக்கலாமே.
வர வர அரசியல்வாதிகள் போல ஆகி விட்டார்கள். இந்த வழக்கில் இந்த நீதிமன்றத்திற்கு இருபாலினரும் சம்மதித்துதான் நடந்து இருக்கிறது என தீர்ப்பை வழங்கி இருக்கலாம். இதே போலதான் இவர்கள் ஆளுனப்பிருக்கும் ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாத காலக்கெடு விதித்தார்கள். மக்கள் பிரதிநிதிகள் தான் சட்டத்தை இயற்ற முடியும் என அம்பேத்கர் கூறியது இவர்களுக்கு எப்படி தெரியாமல் போயிற்று? வேண்டும் என்கிற இடத்தில் எல்லாம் காலக்கெடுவை அரசியலமைப்பு சட்டத்தில் சொன்ன அம்பேத்கர் அவைகளை விட இவர்கள் சிறந்தவர்களா?
மக்கள் பிரதிநிதிகள் ?? 51% அறிவு குறைந்த பிரதிநிதிகள். சட்டம் ஒகே. ஆனால் அறிவுபூர்வமாக இருக்காதே? முன்பு பெர்னார்ட் ஷா சொன்னாரே? அறிவில்லாத பெரும்பான்மை ஆளுமை ஆகிவிடும்.
யதார்த்தமான உண்மை. சரியான கருத்து.
பலாத்காரம், தீண்டாமை, வரதட்சணை கொடுமை போன்ற வழக்குகளில் பழி வாங்கும் முறை அதிகம். இதனை போலீஸ் விசாரிக்கும் முன் கலெக்டர் நிர்வாக விசாரணை அறிக்கை அவசியம். முக்கிய நிர்வாக அதிகாரிகள் பணி தான் இவை. போலீஸ் விசாரணை என்றால் வக்கீலுக்கு தேவை வரும். பணத்திற்கும் தேவை வரும். வழக்கின் குறைபாடுகள் மறைத்து, தவறான வழக்கு பதிந்த போலீஸ் மீது மன்றத்தின் என்ன நடவடிக்கை?
மிகவும் சரி அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும். தடை போடுவதுக்கு இந்த கருத்து சரி