வாசகர்கள் கருத்துகள் ( 31 )
உதயன்னாவை விட்டுவிட்டார்களே பாவம் அவர் என்ன செய்வார் வேறு எங்கே செல்வார் தடுமாறிக்கொண்டிருக்காராம்
ராகுலின் பேரணி வெற்றி பெறும்
பப்பு உடன் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஓட்டு திருட்டு பொய் கூறியதற்கு மன்னிப்பு கேட்டு வருவார்.
பைத்தியாக்காரன் பப்பு ராகுலு இருக்கற INDI கூட்டணியை சேர்ந்தவர்களை நல்ல பைத்தியங்களாக மாற்றும் முயற்சி இதில் பப்பு ராகுலுக்கு வெற்றியா இல்லை ஸ்டாலினுக்கா என்பது கூடிய விரைவில் வெளிப்படும் .
யாத்திரையில் நடந்து போகவேண்டும் போட்டோ சூட்டிங் நடத்த வாய்பில்லை ராஜா
தத்தி செல்லும் பீகார் மக்கள் சிரிப்பு. வடக்கன், பீடாவாயன், பானிபூரி, எல்லோரும் சேர்ந்து வரவேற்பார்கள். பீகாரிகளை பற்றி தெரியாமல் போகிறார். அம்புட்டுதான் சொல்ல முடியும்.
அட பாவிகளா இந்த துண்டுசீட்டு பொம்மைய ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு கூட்டிட்டு போனால் என்ன பாஷையில் கூவும் ஹீஹீஹீ
இவராவது படித்து விடுவார் நம்மளுக்கு கரண்ட் போனாலோ பீசு போனாலோ பேந்த...பேந்த...தான் யாருனு கண்டு பிடி பார்ப்போம்
வாவ் சூப்பர் ஓங்கோல் துண்டுசீட்டு அங்கிள் டொட் இண்டிகூட்டணிக்கு மூடுவிழா நடத்திருவாரு
இந்த ஆளு அங்க போகும்போது, இங்க பீஹாரிகளை பத்தி என்னவெல்லாம் சொன்னார்கள் என்று ஒரு பட்டியல் போட்டு அங்குள்ள மக்களுக்கு தெளிவாக புரியவச்சிடனும். அப்புறம் அவுங்க பாத்துப்பாங்க.
இப்பவே அங்க வாட்ஸாப்ப் ல எல்லாம் ஓடுதாம் , விடியல் அங்க போக வாய்ப்பு illai
ஆமாம், ஆமாம் சீக்கிரமே போய் அந்த காங்கிரஸ் பப்புவை ஐஸ் வச்சுக்குங்க. ஏன்னா விஜயுடன்தான் கூட்டணி வேணும்னு இங்க நிறைய காங்கிரஸ்காரன் ஏற்கெனவே கிளம்பிட்டான்.