உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடிந்து விழுந்த பாலம்

இடிந்து விழுந்த பாலம்

கார்வாரில் ஓடும் காளி ஆற்றின் குறுக்கே 60 ஆண்டுகள் பழமையான பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவு இடிந்து விழுந்தது. அந்த வழியாக சென்ற லாரி, ஆற்றில் பாய்ந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆற்றில் விழுந்த லாரியை மீட்டு தர, உத்தர கன்னடா மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, லாரி உரிமையாளர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை