வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எல்லா மாநிலத்திலும் இதே அசிங்கம்தான் போல.மிக தடித்த தோல் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்.தங்கள் ஊதியத்தில் டான் டான் என்று பஞ்சபடி,ஊதிய உயர்வு எல்லாம் நேரத்திற்கு வந்து விட வேண்டும். மானம் கெட்ட துறைகள். இந்த நாடு என்று திருந்துமோ தெரியவில்லை.ஒரு மாநிலத்தில் அரசாங்கமே வரி ஏய்ப்பு செய்கிறது. அதை சிபிஐ தட்டி கேட்டால் அதை எதிர்த்து அரசாங்கமே உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகிறது .ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை ஏன் மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை என்று உச்ச நீதி மன்றம் மாநில கவர்னரை கேள்வி கேட்கிறது.இங்கு நடப்பது ஜனநாயகமா ?காட்டு தர்பாரா?.இங்கு சாதாரண மக்கள் சுயமரியாதாயுடன் வாழ வழியே கிடையாதா?
முப்பது ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் பணியாற்றிய குரூப் 1 ஆஃபீஸ்ர் மற்றும் IAS அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து அல்லது ஒய்யுவுதியத்தில் இருந்து அல்லது PF பணத்தில் இருந்து மொத்தமாக பிடித்தம் செய்து நூறு கோடியாக வழங்க வேண்டும் , அன்றைய ஒரு கோடி ரூபாயின் மதிப்பு இன்றைய நூறு கோடி ரூபாய் , ஒரேய ஒரு வழக்கில் இப்படி தீர்ப்பு வழங்கி நடைமுறைப் படுத்தினால் இப்படி தேவையற்ற பண நிறுத்தி வைப்பு நடக்காது , வழக்குகள் வராது அப்பீல் வழக்குகள் வராது ....
சரியான கருத்து