வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கொடூரமான பசியில் இருக்கும் காங்கிரஸ் ஆண்டால் கட்டுப்படுத்த முடியாத கொள்ளை அரங்கேறும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதனால்தான் அப்படி ஒரு வியூகம் அமைத்து செயல்படுத்தியது பாஜக. இதே வியூகம் தமிழகத்திலும் அரங்கேறவேண்டும். தீம்க்கா ஆண்டால் சிறுபான்மையினர் கூட விசை அண்ணாவை முன்னிறுத்துவார்கள்.
பசையுள்ள பதவிக்கு பதில் கட்டிங்ஸை ஒழுங்கா குடுத்துட்டா நாங்க ஏன் விமர்சிக்கப் போறோம். ஊழலில்லாத ஃபட்னாவிஸ் அரசுன்னு புகழ்ந்து தள்ளிற மாட்டோமா
விருப்பம் இல்லாமல் கட்டாயக் கல்யாணம் செய்து வைத்து விட்டு எத்தனை நாட்கள் தான் ஒற்றுமையாக இருப்பது போல் நடிக்க முடியும்!
தன் வினை தன்னை சுடும்
காங்கிரஸ் கட்சி ஒழிய வேண்டும்..அழிய வேண்டும்... காங்கிரஸ் கட்சி தேச விரோத கட்சி
நல்ல செய்தி. இதுபோல பாஜக ஆளும் எல்லா மாநிலங்களிடமிருந்தும் இப்படிப்பட்ட நல்ல செய்தி வரவேண்டும்.
ப்ரியன் அதெல்லாம் ஒண்ணும் முடியாது. அப்டியே ஆனாலும் ஷிண்டேக்கள் உருவாக்க படுவார்கள். நீயும் 200 க்கு மாரடிக்க வேண்டியது தானே