வாசகர்கள் கருத்துகள் ( 28 )
காங்கிரசை தடை செய்து சோனியா குடும்பத்தையும், திமுக குடும்பத்தையும், இந்த விவசாயி போர்வை சீக்கிய தீவிரவாதிகளையும் பிடித்து திகாரில் போட்டால் எல்லாம் சரியாகும். தேசதுரகிகளால் நிறைந்த இந்திய உருப்பட சான்ஸே இல்லை. முடிந்தால் வேறு அமைதியான நாடுகளில் போய் செட்டில் ஆகப்பார்க்கவேண்டும்.
சபா நாயகரால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும். காலம் தாழ்த்தாமல் எடுக்கலாமே . பிஜேபி எம்பிக்களும் " ராகுல் - சோரோஸ் சோர் சோர் " என்று சட்டை அணியட்டுமே.
பிரியங்காவின் வயநாடு வெற்றியைக் கண்ட கணவர் வாத்ராவுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது ..... வயநாடு வாக்காளர்களுக்கு நன்றி ......
மீண்டும் மீண்டும் கோயபல்ஸ் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும் பிஜேபி முதல ரஷ்யாஉளவு பிரிவு செய்தி என்று போட்டார்கள் இப்போ அமெரிக்கா ளவு பிரிவு செய்தி என்று போடுகிறார்கள் ஆக மொத்தத்தில் தத்தி பிஜேபி கட்சி வெறும் மதவாத அரசியல் செய்ய மட்டுமே உண்டான ஒரு கட்சி நாட்டின் ஏற்றத்துக்கு இல்லை குஜராதிகளை உம உயர்த்தி விட ஒரு பிரதமர் வெக்க கேடு நாடு விளக்கிங்கிடும்
இனிமேல் ஆட்சிக்கு வரமாட்டோம், அந்த அளவுக்கு மக்கள் ஆதரவு இருக்கப்போவதில்லை என்று தெரிந்துவிட்டதால் அமெரிக்கன் டீப் ஸ்டேட் நோக்கத்தை நிறைவேற்றப் பாடுபடுகிறார்கள் .....
நாடு விளங்கவேண்டும் என்றால் நமக்கு தேவை காங்கிரஸ் முக்த் பாரத்
பப்பு மற்றும் பப்பி அரசியலை விட்டு ஒழிந்தால் தான் நாட்டுக்கு நல்லது...
ஜீயும், ஜெய்யும் போட்டி போட்டுக்கிட்டு அமெரிக்கா பிவாய்ங்க. அங்கே போய் அஃபிசியல் விவகாரத்தை மட்டும் பாக்காமல் இந்திய வம்சாவளியைப் பாக்குறோம்னு அரசியல் பண்ணிட்டு வந்தால் அது தேஷ் பக்தி. நம்பு கோவாலு.
இப்படிக்கு குட்டி சப்பான் முதலமைச்சரின் உபி அடிவருடி யின் உளறல் நம்பு
தெளிவாக தெரிகிறது காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி? அதானியை குற்றச்சாட்டும் போது அவரால் சிலர் பலனடைந்து இருப்பர். அப்போது திமுக போன்ற கட்சிகள் பலன் பெற்று இருக்கும் என்ற சந்தேகம் அடிப்படையில் குற்றம் சாட்ட வேண்டிய நிலை வரவேண்டும்? அது ஏன் தவிர்க்க படுகிறது. அதானி தனக்கு தானே லஞ்சம் கொடுத்து கொண்டாரா ?
ஸ்பீக்கர் இவங்களை வெளியேற்றவேண்டும் பிறகு சபையை நடத்த வேண்டும்
Embossed on the back of that T-shirt is Main Aur Mera Bai Soar Hai.