வாசகர்கள் கருத்துகள் ( 3 )
டெல்லியில் கூட்டணி - கேரளாவில் எதிரிகள் சபாஷ் மோடிஜி அவர்களே டெல்லி ,கல்கத்தா இங்கெல்லாம் காங்கிரெஸ் ,கம்யூனிஸ்ட் ஓரணி - கேட்டால் மதவாத எதிர்ப்பு அணி என ஈயம் பூசினாற் போன்ற பிறழ்முரண் வாதம் .ஆனால் உண்மை என்னவென்றால் மோடிஜி அவர்களே கேரளாவிற்கு மிக அருகில் தமிழ்நாடு -ஆம் கோயம்புத்ததூரில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் கொஞ்சி குலாவி ஓரணியில் நிற்பார்கள் . கொஞ்சம் தள்ளி ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலக்காட்டில் கீரியும் பாம்புமாய் சண்டை போடுவார்கள் . நாகர்கோவிலில் கூட்டணி - எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவனந்தபுரத்தில் பரம வைரிகள் - பாகிஸ்தான் இந்தியா போல - நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகிய காங்கிரஸ் பிரதமர்கள் ஆட்சியில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை கண்டித்து போராட்டங்கள் நடத்திய புரட்சி வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் இந்த கம்யூனிஸ்ட்கள் .இந்த கம்யூனிஸ்ட்களுக்கு காங்கிரஸ் மீதான நெடுங்காலத்துப் பகைமை - வெள்ளாட்டுக்கு ஓநாய்களுடன் உள்ள பகைமை அளவிற்கே பழையது” ஆனால் காலக்கொடுமை தமிழகத்தில் இந்த இரு தேசிய கட்சிகளும் பிராந்திய கட்சி திமுகவிடம் சீட்டுக்கு கையேந்தி நிற்கும் கையறு நிலைமை .ஐயோ பாவம்
டில்லியில் கூட்டணி.... கேரளா மாநிலத்தில்... கான் கிராஸ் மற்றும் கம்யுனிஸ்ட் கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதாக நாடகம் நடத்தி கொண்டு இருந்தார்கள்.... அவர்களின் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது.... கேரளா மக்களுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது.... இரண்டு பேருமே கூட்டு களவாணிகள் என்பது கேரளா மக்களுக்கு தெரிந்து விட்டது.
நிஜம் உண்மை சத்தியவாக்கு.