வாசகர்கள் கருத்துகள் ( 11 )
16 மடங்கு ஊழல் அதிகம்மா?
இங்கே மோடி அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அறிவாலய 200 ரூபாய் அடிமைகளே, செய்தியை நன்றாக மூளை இருந்தால், அதை கொஞ்சம் உபயோகித்து படித்து, புரிந்து கருத்து போடுங்கள். மோடி என்ன கூறினார் என்றால், காங்கிரஸ் 70 வருட ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்களை ஒதுக்கிவிட்டார்கள் என்று. மேலும், பிஜேபி ஆட்சியில் கடந்த பத்து வருடங்களில் மொத்தம் ஒரு லட்சம் கோடி - Rs.100,000 கோடி கொடுத்துள்ளார்கள் என்று கூறியதை வாசிக்கவில்லையா? காங்கிரஸ் ஆட்சியில் அருணாச்சல பிரதேசத்தின் ஒருபகுதியை சீனாவிற்கு தாரை வார்த்துக் கொடுத்ததை மறந்துவிட்டீர்களா? அதைத் தொடர்ந்து சீனா அருணாசலத்தின் ஒரு சில பகுதிகளுக்கு உரிமை கொண்டாடிவருதை மறந்து விட்டீர்களா? அப்படி சீனா உரிமைகொண்டாடும் பகுதிகள் நமது இந்திய நாட்டிக்கச் சொந்தமானது என்று, பிஜேபி அரசு 2014ல் ஆட்சிக்கு வந்த முதல் இன்றும் சொல்லி வருவது தெரியாதா? அந்தக் காரணங்களுக்காக அருணாச்சல பிரதேச மாநிலம் அருகில் உள்ள சீனா எல்லைப்பகுதியின் எல்லைப் பாதுகாப்புப் படையை பலப்படுத்தியது / அதிகப்படுத்தியது தெரியாதா? தினமலர் போன்ற உயர் தரமான செய்தித்தாள்களையம் படிங்கள். எந்த விஷயத்தையும் நன்கு தெரிந்து கருத்து தெரிவியுங்கள்.
கேட்கிறவன் கேனை என்றால் என்ன சொன்னாலும் நம்புவார்கள்!
காங்கிரஸ் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு தாரை வார்த்து விட இருந்தது அதனால் அதிகம் செலவிட வில்லை.
15 வருடம் இவங்க ஆட்சி பண்ணிட்டு இப்போவும் காங்கிரஸ் எ குத்தம் சொல்றது தான் ஏத்துக்க முடிய மாட்டீங்குது ..
இவர் எப்படி ஒர நாட்டின prime minister ஆக இருக்க mudikirathu .. 1990 ல Rs5000 சம்பளம்r இன்று 150,000 vankukirar. ஆனாலும் அதே வாழ்வியல் முறை .. inflation பற்றி தெரியாத மனுசன்
மக்கள் எப்படியும் நம்புவாங்கன்னு நமது பிரதமர் அடிச்சி உடுறாரே அதான் எனக்கு பிடித்திருக்கிறது.
நல்ல தொப்பி ,நல்ல வேஷம்... காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்து அகன்று 12 ஆண்டுகள் தொடர்ந்து மோடிதான் பிரதமர் இன்னும் எத்தனை காலம் காங்கிரஸ் மீது குறை சொல்லுவார் ?
இவன் பணவீக்கம் பற்றி தெரிந்து தான் பேசுரானா
அவன் இவன் என்று ஏக வசனம் வேண்டாமே.
அப்போது எரிபொருள் விலை என்ன இப்போது எவ்வளவு?