வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மக்கள் சொத்தை அபகரிக்காதவர்கள் யார் ? வீட்டு மனை வாங்கினால் பதிவு செய்யும் வரை பணம் கொடுத்தவருக்கு சொந்தம், வாங்கியவர் ஜாதி, மதம் , அரசியல் தொடர்பு நிலையைப் பொறுத்து இவர் வாங்கிய நிலம் இவருக்கே நீடித்திருக்குமா என்ன நடக்கும் என்பதே தெரியாது சொந்த வீடு கட்டி வாடகைக்கு கொடுத்தாலும் சொந்தக்காரர் நடுத்தெரு , காவல் நிலையம், நீதிமன்றம் மிகப்பெரிய இடமாக இருந்தால் ஆள்பவர்கள் அல்லது எதிரே வரிசையில் அமர்பவர்கள் தயவை நம்பித்தான் வாழவேண்டிய நிலை வந்தே மாதரம்
மோடி முதல் வரை குஜராத்தில் முதல் அமைச்சர் ஆக இருந்தார் அவர் அந்த சமயத்தில் வாங்கிய சம்பளத்தில் நாற்பது லக்ஷம் சேமிப்பு இருந்தது இல் அவர் பிரதமர் ஆக தேர்ந்து எடுக்கப் பட்டு Delhi செல்லும்போது அந்த சேமிப்பு பணம் அனைத்தையும் அவருக்கு உதவியாளர்கள் ஆக இருந்த அலுவலக கடைநிலை பணியாளர்கள், அவருடைய துணிமணிகளை துவைத்தவர், முதல் மந்திரியின் வீட்டில் வேலை பார்த்த தோட்டக் காரர்கள், சுத்தம் செய்த பணியாளர்கள், சமையல் அறை உதவியாளர்கள், ஓட்டுநர் ஆகியோருக்கு பிரித்து கொடுத்து டெல்லி சென்றார் இதுதான் " Redistribution of Wealth" இதைப்போல் எந்த Congress தலைவர் செய்து இருந்தால் பதிவு போடவும் தற்போதைய காங்கிரஸ் தலைவர்கள் உடனே காமராஜ், கக்கன் என்று கூவ வேண்டாம்
காங்கிரசுக்கு கொள்கையோ கோட்பாடோ கிடையாது மாறாக கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள்
பரம்பரை சொத்து வரி கொடிய சிந்தனை பொருள் தேடும் ஆர்வம் முடங்கும் மக்கள் உழைக்க மாட்டார்கள் அபகரிப்பு எண்ணம் வளரும் உலகம் முழுவதும், மேற்கத்திய, இஸ்லாம் நாடுகளில் செயல் படுத்த முடியுமா? தனியார் சொத்து வாரிசுக்கு அல்லது கோவிலுக்கு கொடுப்பது வழக்கம் அப்படி அரசு எடுத்தால், அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்தல் இல்லாமல் ஏற்க வேண்டும் காங்கிரஸ் தேர்தல் விஷமம்
ஜாதிரீதியாக,மதரீதியாக மக்களைப் பிரிக்க காங்கிரஸ் பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள் இனி பிஜேபி கையிலிருந்து ஆட்சியை யாராலும் கைப்பற்ற முடியாது காலா காலத்திற்கும் அவர்களே நாட்டை ஆள்வார்கள்
மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
3 hour(s) ago
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
4 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
4 hour(s) ago