வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவர் எதிர்ப்பது கிடைக்கும் வரை பாராட்டு மழையில் நனைய வைப்பர் அடுத்த கட்சியில் குழப்பம் ஏற்படுத்துவதே......
காங்கிரஸ் கோமாளிகள் கூடாரம். அதில் ஓரிருவர் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு தேசியம் பேசுபவர்கள். அரசுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரிந்தவர் சசி தரூர்.
ராஹூல் ஜெய் ராம் ரமேஷ் பவன் கேரா போன்றவர்கள் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள்.
ராஹூல் ஜெய் ராம் ரமேஷ் பவன் கேரா போன்றவர்கள் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள்.
ராஹூல் ஜெய் ராம் ரமேஷ் பவன் கேரா போன்றவர்கள் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள்.
வயிற்றெரிச்சல் பார்ட்டிகள்.
ஆயிரம் தான் இருந்தாலும் அந்நிய இத்தாலி நாட்டு அரசியல் கட்சி அன்னிய நாட்டுக்கு தான் ஆதரவு கொடுக்குமே தவிர சொந்த தாய் நாட்டுக்கு உண்மையா இருக்குமா அப்படின்னு கேட்டா சந்தேகம் தான். அதே நேரம் தற்போது வெளிநாடு சென்ற சசிதரூர் இந்திய அரசையும், இந்திய ராணுவத்தையும் விமர்சித்து பேசியிருந்தால் அதை காங்கிரஸ் மனதார வரவேற்று மார்தட்டி கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஏனெனில் காங்கிரசின் டிசைன் அப்படி.
ILLAI KANAVILAA.
காங்கிரஸ்காரன் அனைவரும் இந்திய நாட்டில் தானே வாழுகின்றனர். நம் நாட்டு சோத்தைதானே சாப்பிடுகின்றனர். இந்த தேச துரோக கூட்டத்தில் ஒரு நல்லவன் கூட இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களா? 30 வருடங்களுக்கு முன்பு இவர்கள் ஆட்சியில் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது ஐநாவில் காஷ்மீர் பிரச்னை பற்றி பேச ஒரு வலுவான பேச்சாளர் தேவை பட்டது. அது போல் எவரும் காங்கிரஸ் கட்சியில் இல்லை. அப்போது மணாலியில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாயை அமெரிக்காவுக்கு அனுப்பி பேச வைத்தது நரசிம்மராவ் அரசு. நீங்கள் இந்திய அரசின் எதிர்க்கட்சி தலைவர் தானே என்று வாஜ்பாய் அவர்களை கேட்டார்கள். அதற்கு நான் இந்திய அரசின் சார்பில் இங்கு வந்துள்ளேன் என்றும், தான் எடுக்கும் முடிவை இந்திய அரசு ஏற்று கொள்ளும் என்றும் ஆணித்தரமாக பேசிவிட்டு வெற்றிகரமாக இந்தியா திரும்பினார். அவரை protocol பார்க்காமல் அன்றைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா விமான நிலையம் சென்று வரவேற்றார் என்பது சரித்திரம். அன்றைய எதிர்க்கட்சியான பிஜேபி இந்த நிகழ்வை பெருமையுடன் பேசியது. சிறிய சூழ்நிலை மாற்றங்களுடன் இப்போதும் கிட்டத்தட்ட அதே போல் நிகழ்ந்துள்ளது. இன்றைய தேச துரோக காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் இது தான் வித்தியாசம்.
Operation Sindoor பற்றி பேசியதற்கு ஏன் காங்கிரஸ் அதிருப்தி? அப்படி என்றால் பாகிஸ்தான் தீவிரவாத இடங்களில் இந்தியா நடத்திய தாக்குதல் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லையா?