வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மூர்க்கம் சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு காஃபிர்களை தண்டிக்கலாம் .. துன்புறுத்தலாம்... சிக்காத் செய்து ஒடுக்கலாம் ... ஆனால் மூர்க்கத்தை புல்டோசர் வைத்து தூக்கக்கூடாது .......
நிறைய கேஸ் தேங்கி இருக்குனு புலம்புவது பாஜக அரசுக்கு எதிராக இருந்தால் உடனே சாட்டையை சுழற்றுவது புரியவில்லை
குற்றச்செயலில் ஈடுபட அரசியலமைப்புச்சட்டம் ஒருவருக்கு உரிமம் கொடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் சென்றால் அடுத்த தலைமுறை கூட கோர்ட்க்கும் வக்கீலுக்கு பணம் அழுது நொடித்துப்போய் விடுவார்கள்.
மக்களுக்கும் - மக்களுக்கும் உள்ள பிரச்சனையை தீர்க்க தான் நீதிமன்றம். அரசுக்கும் - மக்களுக்கும் உள்ள பிரச்சனையை நீதிமன்றம் அதிகம் எடுத்தால் , அரசுக்கும் - நீதிமன்றத்திற்கும் , மன்றத்திற்கும் மக்களுக்கும் உள்ள பிரச்சனையை யார் , எப்படி தீர்ப்பது. ?
நல்ல அரசுகளை இப்படிச்செய்வது இவர்களுக்கு பொழுது போக்காகிவிட்டது. ஊழல் செய்தவனை ஜாமீனில் வெளி வர உதவுவது எந்த முறையில் சரியானது என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். ஊழல் செய்த அமைச்சர்களை உள்ளே தள்ளுவதுதானே இவர்கள் கடமை?
மேலும் செய்திகள்
புல்டோசர் நடவடிக்கை: உச்சநீதிமன்றம் போட்டது தடை
17-Sep-2024